NANDHA LAKSHMAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NANDHA LAKSHMAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-May-2018
பார்த்தவர்கள்:  336
புள்ளி:  3

என் படைப்புகள்
NANDHA LAKSHMAN செய்திகள்
NANDHA LAKSHMAN - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2019 3:25 pm

எழுத்து என்னும் தண்டவாளம் தேய..
வார்த்தை என்னும் தொடர்வண்டி ஓட..
காதல் என்னும் கவிதை கொண்டு வருகிறேன்...!
உன்னை தேடி...! என்னை தொலைக்க...!

மேலும்

NANDHA LAKSHMAN - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2019 3:21 pm

என் கண்ணை குருடாக்கினும்..
என் செவியை செவிடாக்கினும்..
என் சதையை சிதைத்தினும்..
என் மூச்சை நிறுத்தினும்..
என் எலும்பை முறித்தினும்..
என் நரம்பை அறுத்தினும்...
கொதிக்கும் என் தமிழ்குருதி
உன்னை சுட்டெரித்து சாம்பலாக்கும்...!

மேலும்

NANDHA LAKSHMAN - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2019 3:13 pm

……..தமிழே துனை…….



மேகம் கூட மயிலுக்கு பிடிக்கும்..!

மழையை ஏற்க மண்ணுக்கு பிடிக்கும்..!

சிலையை வடிக்க சிற்ப்பிக்கு பிடிக்கும்..!

திலகம் ஏந்த நெற்றிக்கு பிடிக்கும்..!

வருடி செல்ல காற்றிற்கு பிடிக்கும்..!

பேனா மைக்கு காகிதம் பிடிக்கும்..!

பேசி பழக நட்புக்கு பிடிக்கும்..!

எதுகை மோனை கவிதைக்கு பிடிக்கும்..!

ஏறி செல்ல எறும்பிற்கு பிடிக்கும்..!

கலங்கிய கண்கள் காதலுக்கு பிடிக்கும்..!

கலங்காத நெஞ்சம் ஆண்மைக்கு பிடிக்கும்..!

மண்ணை உண்ண மழலைக்கு பிடிக்கும்..!

கவிதை சொல்ல கவிஞனுக்கு பிடிக்கும்..!

மறைத்து பேச மங்கைக்கு பிடிக்கும்..!

மயக்க செய்ய போதைக்கு பிட

மேலும்

NANDHA LAKSHMAN - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

கவிதை
கதை
விவாதம்
சமர்ப்பிக்கவும்

மேலும்

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை விபரம் எப்படி பார்வையிடுவது? 24-Oct-2019 1:10 pm
ஒரு பெண்ணிண் மனதை பொறுத்து, பிடிக்கும் தெரிந்தவர் வர்ணித்தால் 15-Sep-2019 9:00 am
இதை கவிதையாக சமர்ப்பிக்கவும் 27-Aug-2019 9:19 am
அழகைக் கூட்டும், பொன் ஆபரணம், அணிந்த மலருக்கும் வாசம் காட்டும் பூவையின் வருணனை பூமியின் வடிவினை, கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும், மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க, மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற, வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து, புருவக் கணையால் துளைக்கும் அரும்பு, மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ, ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ! அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ! பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே! சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே! வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா! மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா! நீவைகை அணைக்கட்டா! நான் தேடும் மதுரையோ! பகலில் வரும் நிலாநீ, இரவினில் சுற்றும் சூரியன் நான்! ஊரை வசியம் பண்ணும் ஊர்வசி ஊஞ்சலாக்கினாய் ஏன் என் மனதை ஆடிஆடி களைப்பாக வில்லையா பூங்கொடி... −−−ப.வீரக்குமார், திருச்சுழி 26-Aug-2019 12:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே