Opqrstuvwxyz - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Opqrstuvwxyz
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Jul-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  4

என் படைப்புகள்
Opqrstuvwxyz செய்திகள்
Opqrstuvwxyz - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 6:35 am

....கண்ணீா் துளிகள்....

புல் வெளியில்
முத்துக்கள் சிதறிகிடந்தன...!
அவ்வழியை கடந்து சென்றவள்
சிரித்துவிட்டு சென்றுவிட்டாள் என்பதாய் நினைத்துக் கொண்டேன்..
பின்புதான் தொிந்தது...
அவைகள்
அவளினால் ஏற்ப்படுத்தப்பட்ட
காயங்களின் வலிகளால்
தோன்றிய
என் "கண்ணீா் துளிகள்" என்று..!!!

மேலும்

Opqrstuvwxyz - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 6:32 am

ஈழம் எனும் பெயா் கொண்ட சுடுகாட்டில் நடமாடும் பினங்களாய் நம் சொந்தம் அங்கு..!
இங்கோ எட்டு இட்டிலி கெட்டி சட்டினி என
தின்று விட்டு
ஈழத்திற்காய்
ஓர் நாள் பட்டினி
என நீலி கண்ணீா் விடும் அரசியல்வாதிகளும்.. அதனோடு கைகோா்த்து நிற்கும் கல்லூாி மாணவர்களும்... இதனை காணும்போது என் நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!

உன் வலைவு நெளிவுகளை ரசிக்க வந்த என் இனத்தை வாரி அனைத்துக்கொண்டாயே... உன் பாசத்தைக்கண்டு பதறிவிட்டேன்..! ஆழ் கடலில் தோன்றிய அகங்கார சுனாமியை நினைக்கும்போது என் நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!

மனிதா்கள் ஆடிய குத்தாட்டம் தாங்காமல்.. கோரத்தாண்டவம் ஆடிய பூமித்தாய்...
ஒன்றும் தெரியாத புழுக்

மேலும்

Opqrstuvwxyz - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 6:26 am

......@வறட்ச்சியும்.... வறுமையும்@.....

சொந்த கத.. சோக கத சொல்லி.. நொந்துபோனேன்... !
இன்று வேல ஒன்னு
தேடி போய் வேதனையில்
வெந்து போனேன்...!
வெற்று உடம்புகுள்ள வேகாத உணர்ச்சிகள்..!
உச்சி நுகருதடி வீணான எழுச்சிகள்..!
மோசம் போகுதடி
மூடி வைக்கும் நேசங்கள்..!
வாடி வதங்குதடி வாலிப வாழ்க்கைகள்..! வறட்ச்சிக்கு எனக்கு
கானல் நீர் தான்...!
வறுமைக்கு எனக்கு உகான்டா ஊர் தான்..!

கானல் நீரும் கடலாய் மாறும்..!
வறுமையும் ஒரு நாள்
பெறுமையாய் தோன்றூம்..!
சுழண்டு கொண்டுதானே இருக்கு பூமியும்..!!!
என் திசை நோக்கி ஒரு நொடி
நின்று சுழலும்....!!!!!

@......இரா.இந்திரகுமார்......@

மேலும்

Opqrstuvwxyz - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 6:16 am

கண்ணீா்... கண்ணீா்

"தை"..கூட தாமதித்தது..
தன்னகத்தேகொண்ட "விவசாயி"களை வாட்டிவிட்டது..!
பாவம் பாா்த்த
மேகம் கூட..
பாசம் வைக்க
மறந்து விட்டது..!
நேசம் கொண்ட
விவசாயிகளோ
நாசம் என்றாகிவிட்டது..???

வேகத்துடன் கணினீ உலகத்தில்
நாமெல்லாம்..!
வேதனையுடன் விளைநிலத்தில்
விவசாயியெல்லாம்.. !

தேவையில்லா அரசியலுக்கு
சின்னம்மா, தளபதி ,தீபா..தீபா என்று கோஷம்... !
தேவையை தேடி போகும்
விவசாயிக்கோ..
தெருகோடியில் ஒரு வேஷம்..!

ஜல்லிக்கட்டு என்று துள்ளிகிட்டு
போராடும் இளைஞர்களே..!
அதற்கு புல்லுக்கட்டும்,
போட்டி போடும் உங்களுக்கு சோறுகட்டும் போடும்
"விவசாயி"க்காவும்
கொஞ்சம

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே