Opqrstuvwxyz புது கவிதை



கண்ணீா் கண்ணீா்  தைகூட தாமதித்தது  தன்னகத்தேகொண்ட விவசாயிகளை வாட்டிவிட்டது  பாவம் பாா்த்த  மேகம் கூட   பாசம் வைக்க   மறந்து விட்டது நேசம் கொண்ட  விவசாயிகளோ நாசம் என்றாகிவிட்டது  வேகத்துடன் கணினீ உலகத்தில்  நாமெல்லாம் வேதனையுடன் விளைநிலத்தில் விவசாயியெல்லாம்    தேவையில்லா அரசியலுக்கு சின்னம்மா, தளபதி ,தீபாதீபா என்று கோஷம்  தேவையை தேடி போகும்  விவசாயிக்கோ  தெருகோடியில் ஒரு வேஷம்  ஜல்லிக்கட்டு என்று துள்ளிகிட்டு  போராடும் இளைஞர்களே  அதற்கு புல்லுக்கட்டும்,  போட்டி போடும் உங்களுக்கு சோறுகட்டும் போடும் விவசாயிக்காவும்  கொஞ்சம்  முன்டிகிட்டு வாங்களேனப்பா  வருண பகவான்  வழி திறப்பான் என்று  வானத்தை அன்நாந்து பாா்த்துபாா்த்து  பாவம் கழுத்து வலியில கண்ணீர்தான் வந்தது விவசாயிகளின் கண்களில்    கண்ணீா் மல்க  இரா இந்திரகுமாா்கவி
04 Jul 2017
6:16 am
கண்ணீா் கண்ணீா் தைகூட தாமதித்தது தன்னகத்தேகொண்ட விவசாயிகளை வாட்டிவிட்டது பாவம் பாா்த்த மேகம் கூட பாசம் வைக்க மறந்து விட்டது நேசம் கொண்ட விவசாயிகளோ நாசம் என்றாகிவிட்டது வேகத்துடன் கணினீ உலகத்தில் நாமெல்லாம் வேதனையுடன் விளைநிலத்தில் விவசாயியெல்லாம் தேவையில்லா அரசியலுக்கு சின்னம்மா, தளபதி ,தீபாதீபா என்று கோஷம் தேவையை தேடி போகும் விவசாயிக்கோ தெருகோடியில் ஒரு வேஷம் ஜல்லிக்கட்டு என்று துள்ளிகிட்டு போராடும் இளைஞர்களே அதற்கு புல்லுக்கட்டும், போட்டி போடும் உங்களுக்கு சோறுகட்டும் போடும் விவசாயிக்காவும் கொஞ்சம் முன்டிகிட்டு வாங்களேனப்பா வருண பகவான் வழி திறப்பான் என்று வானத்தை அன்நாந்து பாா்த்துபாா்த்து பாவம் கழுத்து வலியில கண்ணீர்தான் வந்தது விவசாயிகளின் கண்களில் கண்ணீா் மல்க இரா இந்திரகுமாா்கவி
Opqrstuvwxyz
  • 65
  • 0
  • 0

மேலே