கண்ணீர் துளிகள்
....கண்ணீா் துளிகள்....
புல் வெளியில்
முத்துக்கள் சிதறிகிடந்தன...!
அவ்வழியை கடந்து சென்றவள்
சிரித்துவிட்டு சென்றுவிட்டாள் என்பதாய் நினைத்துக் கொண்டேன்..
பின்புதான் தொிந்தது...
அவைகள்
அவளினால் ஏற்ப்படுத்தப்பட்ட
காயங்களின் வலிகளால்
தோன்றிய
என் "கண்ணீா் துளிகள்" என்று..!!!