நிலாஇரவுப் பொழுதுகளில்

மனமெனும் மௌனப்
பொழில் தன்னில் நின்
நினைவின் நீரலைகள்
பாடுது காதல் கீதம்
புனையுது புன்னகை இதழ்கள்
புதுக்கவிதை நெஞ்சில்
கனவுகளை விரிக்குது
நிலா இரவுப் பொழுதுகளில்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-25, 5:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே