Pirarththana - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Pirarththana |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 3 |
என் கணவனாக வரப்போகும்
தோழனிற்கு என் பிறந்தநாள் வாழ்த்துமடல்.... (15.12.2013)
என்னவனே !
இது கவிதை அல்ல - நீ தினமும்
எனக்கு தரும் அன்பு புக்களினால்
பாச நுாலிலே காதலுடன் நான் தொடுத்த
பா மாலை........
என் வாழ்க்கை புத்தகத்தின்
அத்தியாயத்திற்கு காதல் முகவுரை
எழுதியவனே .......
உந்தன் வாழ்க்கை என்றுமே
பிரகாசித்திட வேண்டும்.........
நுாறு ஆண்டுக்கு ஒரு முறை
மலர்வது குறிஞ்சி மலர் - ஆனால்
தினந்தோறும் என் வாழ்க்கையில்
மலர்வது உந்தன் பாசமலர்கள்.......
என்றென்றுமே உன் வாழ்க்கையில்
புன்னகை மலர்கள் மலர்ந்திட வேண்டும்.......
கெஞ்சலுடன் கொஞ்சலுமாய்
சின்ன சின்ன செல்ல சண்டைகளுட
என் கணவனாக வரப்போகும்
தோழனிற்கு என் பிறந்தநாள் வாழ்த்துமடல்.... (15.12.2013)
என்னவனே !
இது கவிதை அல்ல - நீ தினமும்
எனக்கு தரும் அன்பு புக்களினால்
பாச நுாலிலே காதலுடன் நான் தொடுத்த
பா மாலை........
என் வாழ்க்கை புத்தகத்தின்
அத்தியாயத்திற்கு காதல் முகவுரை
எழுதியவனே .......
உந்தன் வாழ்க்கை என்றுமே
பிரகாசித்திட வேண்டும்.........
நுாறு ஆண்டுக்கு ஒரு முறை
மலர்வது குறிஞ்சி மலர் - ஆனால்
தினந்தோறும் என் வாழ்க்கையில்
மலர்வது உந்தன் பாசமலர்கள்.......
என்றென்றுமே உன் வாழ்க்கையில்
புன்னகை மலர்கள் மலர்ந்திட வேண்டும்.......
கெஞ்சலுடன் கொஞ்சலுமாய்
சின்ன சின்ன செல்ல சண்டைகளுட