ராjmohan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : ராjmohan |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 15-Dec-2014 |
| பார்த்தவர்கள் | : 41 |
| புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ராjmohan செய்திகள்
தாயுடன் ,
உறவு கொள்ளும் ..
நாய் பிறவிகளே ..!
தந்தைக்கே ,
கோர்த்துக் கொடுக்கும் ..
ஈனப் பிறவிகளே ..!
தங்கைகளை ,
ருசி கொள்ளும் ..
தாசி மகன்களே ..!
பாட்டிகளைக்கூட ,
விட்டு வைக்காத ..
பாவிப் பதர்களே ..!
*********************************************************************************************************************
உங்கள் ,
காமம் தனிக்க ..
ஒரு இடம் கூடவா ,
கிடைக்கவில்லை ..
ஒரு பெண்களும் ,
இல்லையா ..
உங்கள் ,
வீட்டினில் ..???
***********************************************************************************************************************
வீட்டிற்க
ஆஹா எவ்வளவு அழகாக உள்ளத்தில் உயிர்கொண்டெழுகிறது...
10-Dec-2015 4:05 pm
திருந்துவர் என்று நம்புவோம் தோழரே ..
வருகையிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் ... 20-Jan-2015 12:44 pm
வலிகள் இதயம் எங்கும் குடிக்கொள்கிறது.... கவி முடியும் முன்பே!!!
நாளிதழ்களில் இதுவே தினச்செய்தியாய் இடம் பெறுகிறது.
வருத்தமான செய்தி__
டெல்லி நிற்பயா சம்பவத்தின் போது திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி சொன்னது தான் நினைவிற்கு வருகிறது__
பெண்ணை விட ஆணை பலமாக படைத்ததற்கு காரணம் ; அவங்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றுதான். பலவந்த படுத்துவதற்கு அல்ல.
உண்மையான வரிகள்.... ஒவ்வொரு ஆணும் உணர வேண்டிய வரிகள் 20-Jan-2015 5:42 am
ஆமா தோழரே .. 13-Jan-2015 2:34 pm
கருத்துகள்