RaghavanK - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RaghavanK
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Apr-2019
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  5

என் படைப்புகள்
RaghavanK செய்திகள்
RaghavanK - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2019 6:03 pm

எல்லையற்ற பாசத்தை அள்ளி தருவாள்।
எப்போயுதும் குடும்ப நலம்தான் அவளின் குறிக்கோள்।

பிள்ளைகளுக்காக உழைப்பதுதாண் அவளுக்கு மகிழ்வு ।
பிள்ளைகள் உயர்ந்த நிலையை அடைவதுதான் அவளின் கனவு ।

ஓடி ஓடி சோர்ந்த உடலுக்கு சற்று ஒய்வு கொடுக்க தயங்கும் அவள்,
பிள்ளைகளின் வளர்ச்சி க்காக மெழுகாக உருக தயங்கவே மாட்டாள்।

தாய் என்ற உணர்ச்சியை , தாயை தவிர, யாராலயும், உணர முடியாது!
தாய் பாசத்தை வர்ணிக்க சொற்களுக்கு பஞ்சமே கிடையாது ।

கடனை அடைக்க, தாய் பாசம், கடாயில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருள அல்ல।
பாசம் மட்டுமே எதிர் பார்க்கும் தாய்க்கு, முழுமையான பாசத்தை அன்பளிப்பதுதான் நம்ம கடமை!!!

குறிப்பிட்ட தின

மேலும்

RaghavanK - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2019 10:19 pm

சிறந்த குடும்ப வாழ்க்கை

இந்த இருவர் முன்பு சந்திக்கவில்லை
முதல் சந்திப்பில் பேசினது சிறிதே! அதனால் முழுசா அறிய வாய்ப்பு இல்லை

பரஸ்பர அங்கீகாரம் அவர்களை மணமேடை வழிநடத்தி ஒன்று சேர்த்தது
புது உறவு! புது வாழ்க்கை! இயற்கையான ஆசைகள் மலர தொடர்ந்தது

காதல் அனுபவமே இல்லாத இந்த இருவர், ஆழ்ந்த காதலர்களாக மாறிவிட்டார்
ஆண்டவன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்ந்தார்

நம்பிக்கை இவர்களின் காதலை புனித படுத்தியது
குடும்ப பொறுப்பு இவர்களின் பந்தகத்தை பலப்படுத்தியது

யோசித்து எடுத்த முடிவுகள் இவர்கள் முன்னேற கை குடுத்தது
பொத்தி வளர்த்த பிள்ளை கை கூடி வந்து, குடும்ப கெளரவம் பெர

மேலும்

RaghavanK - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2019 7:42 pm

எது காதல்?
பார்த்தவுடனே இதயதில் பட்டாம்பூச்சி பறந்தால் அது காதலா?
புகழ் பேசி சொற்களால் மாய வலயத்தில் சிக்கவைப்பது காதலா?
வித விதமா பரிசு குடுத்து வசப்படுத்துவது காதலா?
சுற்றிருக்கும் யாவர்க்கும் தெரியாம மறைந்து மகிழ்வது காதலா?
பெற்றவரை மறந்து புது உறவை மற்றும் உலகமா நினைப்பது காதலா?

சற்று யோசித்துப்பாத்தேன்,

திட்டமிட்டு, பலனை எதிர்பார்த்து செய்வது காதல் அல்ல
ஆனால், அவசரப்பட்டு முடிவிக்குவருவதில் தான் சிக்கலே

இருமனம் காதலால் ஒன்றாகி, திருமண வாழ்க்கை தொடரினால்தான், காதலுக்கு வெற்றி
வாழ்த்தி முன்னேற உதவும் கரங்கள் சுற்றி இருப்பதுடன், காதலர்களுக்கு வெற்றி
உறவை அறுத்து உறவை தொ

மேலும்

RaghavanK - RaghavanK அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2019 4:42 pm

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் மீது எல்லையற்ற அன்பையும் பாசத்தையும் எப்படி செலுத்திகிறாள்?

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய அன்பானவர்கலின் தேவைகள் கமணிக்க பொருந்திய பாத்திரமாய் எப்படி மாறிவிடுவாள்?

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய தேவைகள் மறந்திடுவாள், ஆனால், உறவுகளின் தேவைகள் மற்றும் எப்படி சொல்லாமலே புரிந்து பூர்த்தி செய்வாள்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
குடும்ப நலத்துக்கு இன்னும் என்னமோ செய்யவேண்டும் என்ற தேடல் அவளை விடாம
ஏன் துரத்திக்கொண்டே இருக்கிறது

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
மற்றவர்களாய பற்றி கவலையே படாத இந்த சமுதாயத்தில, எ

மேலும்

RaghavanK - RaghavanK அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2019 3:49 pm

ஒரு ஆணின் வாழ்க்கையில் முக்கியமான இருவர் - தாயும் …..தாரமும்……
வீட்டை கோவிலாக மாற்றுபவள் "தாய்"
அந்த வீட்டில் விலக்கேற்றி வைப்பவன் "தாரம்"

ஆணுக்கு உயிர் குடுத்த்து வளர்ப்பவள் "தாய்"
அந்த ஆணுக்கு இன்னொரு தாயை உருவாக்க உதவுவள் "தாரம்"

ஆணுக்கு புத்திமதி சொல்லித்தர முதல் குரு "தாய்"
தாயுக்குப்பின் ஆணை சரியான பாதையை நோக்கி செல்ல உதவுவள் "தாரம்"

தந்தையான மகனையும் குழந்தயாக பார்ப்பவள் "தாய்"
தந்தை பொறுப்பை நிறைவேற்றதில் கைகொடுப்பவள் "தாரம்"

சொல்லாமலே பசி அறிந்து வயிற் நிறைப்பவள் "தாய்"
பசியையும் பட்டினியும் பங்கு போடுவாள் "தாரம்"

அன்பான "தாயும்" அனுசரித்து போகும் "தாரமும்" கி

மேலும்

RaghavanK - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2019 4:42 pm

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் மீது எல்லையற்ற அன்பையும் பாசத்தையும் எப்படி செலுத்திகிறாள்?

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய அன்பானவர்கலின் தேவைகள் கமணிக்க பொருந்திய பாத்திரமாய் எப்படி மாறிவிடுவாள்?

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவளுடைய தேவைகள் மறந்திடுவாள், ஆனால், உறவுகளின் தேவைகள் மற்றும் எப்படி சொல்லாமலே புரிந்து பூர்த்தி செய்வாள்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
குடும்ப நலத்துக்கு இன்னும் என்னமோ செய்யவேண்டும் என்ற தேடல் அவளை விடாம
ஏன் துரத்திக்கொண்டே இருக்கிறது

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
மற்றவர்களாய பற்றி கவலையே படாத இந்த சமுதாயத்தில, எ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே