ராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  06-Jul-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Aug-2014
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வணக்கம் நண்பர்களே
நான் கும்பகோணம் சாஷ்தா கல்லுரில் இறுதி ஆண்டு படித்து வருகிறேன்.

என் படைப்புகள்
ராஜன் செய்திகள்
ராஜன் - பாலாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2014 10:25 am

வாலிப சிற்பியே எழு!! 
வருங்காலத்தை செம்மையாய் செதுக்க இருப்பவன் நீ!!!
எதற்கு கவலை??
மறந்து விடு... கவலையை துறந்து விடு...!!
உன்னை யாரும் சுனாமியில் படகோட்ட சொல்லவில்லை...
பூகம்பம் வரும் நேரம் செடி கொடிகளை நட்டு வைக்கக் கூறவில்லை
இது உன் வாழ்கை.!!.
இறைவன் நட்ட பயிர் ...உரம் இடுவது நீயாக இரு..!!
எதற்காகத் துயரப்படுகிறாய்??
உன் சட்டையில் ஓட்டையா? கேட்பவரிடம் நாகரீகம் எனக் கூறு!!.
காலில் செருப்பில்லையா? கேட்பவனிடம் வெறும்காலில் நடப்பது நன்று  என சொல்..!!
ஓசோனில் ஓட்டையா? உன்னைச் சுற்றி கூரை போடு...!!
கூரையிலும் ஓட்டையா?ஓட்டையை நோக்கி செடிகளை நடு...!!
ஒன்று புரிந்துக் கொள்...
உன் முத

மேலும்

அருமை தோழரே படைப்பு அருமை 20-Jun-2014 7:14 am
அருமை அருமை 29-May-2014 2:11 pm
மிக்க நன்றி நண்பரே 26-May-2014 2:09 pm
நன்றி நண்பரே !! 26-May-2014 2:07 pm
கருத்துகள்

மேலே