Rajaputhiri - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Rajaputhiri |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 4 |
ஆச்சி
என் அன்னைக்கு அன்னையாக
வந்தவளே.!!.
என்றைக்கும் என் மனதில் நிற்பவளே!!..
பத்து மாதம் என் தாய் என்னை வயிற்றினில் சுமந்திருந்தாள்..!!
பத்து வருடம் நீ என்னை உன் கைகளில் சுமந்திருந்தாய்..!!.
என் தாய்க்கு தாயாக பிறந்து.!!..
என் தாய்க்கும் மேலாக ஆனவளே..!!
வேலை பலுவில் என் தாயோ நிற்காமல் ஓட.!!
நித்தம் நான் கண்டது முப்பொழுதும் உன் முகம் தானே.!!.
நீ காட்டிய அன்பினில் திளைத்த நானோ
எண்ணிப் பார்க்கிறேன்.!!
பிறந்ததும் நான் அழைத்து அழுதது ஆச்சியோ என்று..!!!!!!!.
--- வேலைக்குச் செல்லும் அனைத்து தாயின் தாய்களுக்குச் சமர்ப்பணம்!!!!
ஆச்சி
என் அன்னைக்கு அன்னையாக
வந்தவளே.!!.
என்றைக்கும் என் மனதில் நிற்பவளே!!..
பத்து மாதம் என் தாய் என்னை வயிற்றினில் சுமந்திருந்தாள்..!!
பத்து வருடம் நீ என்னை உன் கைகளில் சுமந்திருந்தாய்..!!.
என் தாய்க்கு தாயாக பிறந்து.!!..
என் தாய்க்கும் மேலாக ஆனவளே..!!
வேலை பலுவில் என் தாயோ நிற்காமல் ஓட.!!
நித்தம் நான் கண்டது முப்பொழுதும் உன் முகம் தானே.!!.
நீ காட்டிய அன்பினில் திளைத்த நானோ
எண்ணிப் பார்க்கிறேன்.!!
பிறந்ததும் நான் அழைத்து அழுதது ஆச்சியோ என்று..!!!!!!!.
--- வேலைக்குச் செல்லும் அனைத்து தாயின் தாய்களுக்குச் சமர்ப்பணம்!!!!
நிரந்தரம் ஏதும் இல்லை
இன்றிருக்கும் நிலை கண்டு எனைப் பாராதே...
நீ இருக்கும் உச்சிக் கிளை..
வீழ்ந்தால் நீ அங்கு இல்லை..
நான் ஏற மாதங்கள் பல ஆயினும்..
வீழ மாட்டேனடா கீழே நானும்...
நீ இருக்கும் கிளை காய்ந்து விழும் கீழே...
நான் ஏறப்போவதோ இமயமலை மேலே..
வீழ மாட்டேனடா நானோ கீழே...
காத்திருப்பேன் அதுவரை !!
உன்னோடு வாழ பல மாதம் காத்திருந்தேன்..
உன் தாய் உனை காண பத்து மாதம் மடியினில் சுமந்திருந்தாள்...
நானோ உனை சேர பதினெட்டு மாதம் மனதினில் சுமந்திருந்தேன்..
நான் கொண்ட காதல் தாயின் பாசத்திற்கு நிகரனில்...
காலம் தாழ்ந்தாலும் இந்த ராதையை காண புரிந்து வருவாய் என் கோகுல கண்ணா..
காத்திருப்பேன் அதுவரை!!!