Ranjani Rangan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ranjani Rangan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Apr-2017
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  4

என் படைப்புகள்
Ranjani Rangan செய்திகள்
Ranjani Rangan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2017 10:58 am

வான்மழையில் ஒரு துளியில் நான் நுழைந்து
உன்னை நனைக்க வந்தேன்
ஏனோ குடை பிடித்து தடுத்திருந்தாய்
குடை பட்டு துளி உடைந்து கரைந்துபோனேன்
கரைந்த துளியில் உன் பிம்பம் பட்டதால்
உயிர்ப்பிழைத்து கொண்டேன் !....

மேலும்

Ranjani Rangan - Ranjani Rangan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2017 8:56 pm

விழியில் பொறி வைத்து,
நொடி இமைத்து
அடைத்து விட்டாய் என்னை
விழிச்சிறையில்!..
விழி திறந்தும்,
வெளி வராமல்
விரும்பியே அடைபட்டு கொண்டேன்
உன் சிறையில் !..

மேலும்

பிழை திருத்தம் செய்யப்பட்டது ஐயா 12-Apr-2017 10:24 am
கற்பனையும் பாட்டு எழுதுவதும் உங்கள் உரிமை; பிழையின்றி எழுத வேண்டாமா? சிரைவாசம் - சிறைவாசம், விழிசிரையில்! - விழிச்சிறையில் அடைபட்டுக் கொண்டேன் உன் சிறையில்! 11-Apr-2017 9:26 pm
Ranjani Rangan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 8:56 pm

விழியில் பொறி வைத்து,
நொடி இமைத்து
அடைத்து விட்டாய் என்னை
விழிச்சிறையில்!..
விழி திறந்தும்,
வெளி வராமல்
விரும்பியே அடைபட்டு கொண்டேன்
உன் சிறையில் !..

மேலும்

பிழை திருத்தம் செய்யப்பட்டது ஐயா 12-Apr-2017 10:24 am
கற்பனையும் பாட்டு எழுதுவதும் உங்கள் உரிமை; பிழையின்றி எழுத வேண்டாமா? சிரைவாசம் - சிறைவாசம், விழிசிரையில்! - விழிச்சிறையில் அடைபட்டுக் கொண்டேன் உன் சிறையில்! 11-Apr-2017 9:26 pm
Ranjani Rangan - Ranjani Rangan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2017 1:14 pm

நீ கடிக்கும் நகமாய் பிறந்திருக்கலாம்
உன் இதழ் பட்டு இறந்திருப்பேன்!..

கண்கள் படும் தூசியாகி இருக்கலாம்
உன் இமை பட்டு கரைந்திருப்பேன்!..

மேலும்

Ranjani Rangan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 1:14 pm

நீ கடிக்கும் நகமாய் பிறந்திருக்கலாம்
உன் இதழ் பட்டு இறந்திருப்பேன்!..

கண்கள் படும் தூசியாகி இருக்கலாம்
உன் இமை பட்டு கரைந்திருப்பேன்!..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே