Saravanan VR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Saravanan VR
இடம்:  Kuwait
பிறந்த தேதி :  23-Apr-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Oct-2012
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  7

என்னைப் பற்றி...

இனிய நண்பன்

என் படைப்புகள்
Saravanan VR செய்திகள்
Saravanan VR - Saravanan VR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2012 12:33 pm

நட்சத்திரங்கள்....

அமைதியான இரவில்,
அண்ணாந்து பார்த்தேன்.....

அனைத்தினும் பெரிய
அந்த ஆகாயத்தில்
ஆயிரம் ஓட்டைகள் ?

ஆம்ஸ்ட்ராங் அளந்த
பாத சுவடுகள் ?

நிலா தோட்டத்தின்
மதுரை மல்லிகள் ?

தேவதை சிந்தி
தெளித்த வர்ணங்கள் ?

ஏழைகளின் நிறைவேறா
ஆசைகளின் கணக்கு ?

தமிழக மின் தேவைக்கு
தரப்பட்ட
மின்மினிகள் ?

அரசியல் கண்ட வானம்
அழுத கண்ணீர் ?

இமயம் எறிந்த
இந்திய பனித்துளி ?

காலை கோலத்திற்கு
இரவிலேயே இடப்பட்ட புள்ளிகள்?

இரவில் மட்டும் சிமிட்டும்
கனவு தேவதைகள் ?

அவ்வை பாட்டி ஏற்றிய
அணையா சிமிழிகள் ?

இறக்கை இல்லா
அவதாரங்கள் ?

மேனகையின் அற

மேலும்

நன்று ....தொடருங்கள் .... 10-Mar-2015 2:29 pm
நட்சத்திரத்தை இத்தனையாகப் பார்க்க முடியுமா ? அருமை வாழ்க வளமுடன் 21-Dec-2014 6:49 pm
நன்றி ஈஸ்வர். 26-Oct-2012 4:45 pm
மிக அருமையான படைப்பு நண்பரே அருமை ! அந்த ஏழைகளின் நிறைவேறா ஆசைகளின் கணக்கு ? என்ற வரிகள் என்னை மிக கவர்ந்தன.. வாழ்த்துக்கள்.. 26-Oct-2012 3:36 pm
Saravanan VR - மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2014 11:32 pm

ஆகாயப் பாதையிலே சிறகடிக் கையிலே
ஆதாயப் பார்வைமனம் சிதரடிக் கையிலே
ஆராய்ந்து வெற்றிகாணும் அழகு நோக்கிலே
ஆடித்தன் பாதைமாற்றி இறகு பிரிந்ததே

பாதிவழி கடக்கையிலே மேக வூரிலே
படுத்தேநல் ஓய்வெடுக்க மனது கேட்கவே
பாவமந்த இறகுமென்று பஞ்சும் எண்ணவே
பக்குவமாய் இடங்கொடுத்து உறங்கச் சொன்னதே.

உறக்கமில்லை சுட்டெரிக்கும் ஆதவ னாலே
உலர்ந்துகெட்ட உருவமற்ற காற்றத னாலே
உண்மையென்ன? இறகுகேட்க உருகி மேகமே
உறிஞ்சுதற்கு மரங்களில்லை என்று நொந்ததே.

தத்தியேரித் தன்வழியைத் தொடரத் தொடங்க
தாண்டிவந்த தூரமது தாகங் கொடுக்க
தயக்கமுடன் தொட்டவிடம் கல்மலை யொன்று
தாவியங்கு பார்த்ததெங்கே நீர்நிலை

மேலும்

நன்றி வாழ்க வளமுடன் 23-Dec-2014 5:49 pm
அருமை 23-Dec-2014 5:26 pm
நன்றிகள் பல வாழ்க வளமுடன் 23-Dec-2014 11:47 am
“ஆறு,மணல் மலை,மரங்கள் அத்துனைவளமும் ஆதாரம் நீருக்கென்ற உண்மைமறந்து ஆதாயம் ஈதேனவே அழிவையழைத்து ஆறறிவுக் காவலர்கள் போவதுமெங்கே ?” வெகு சிறப்பான படைப்பு ஐயா.... 23-Dec-2014 11:26 am
கருத்துகள்

மேலே