Senthilsamrat - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Senthilsamrat
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2020
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  2

என்னைப் பற்றி...

இனிமேல் அறிவீர்

என் படைப்புகள்
Senthilsamrat செய்திகள்
Senthilsamrat - Senthilsamrat அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2020 9:32 pm

1987
மூணாம் வகுப்பு "ஏ" பிரிவு, மெயின் ரோட்டை ஒட்டி இருந்த சிதிலமடைந்த மதில் சுவர்களுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆலம் செடிகள் சுவர்களில் முளைத்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கட்டிடங்கள் வெள்ளை சாயம் போன பழுப்பு நிறத்தில், அந்த கிராமத்தின் அடுத்த தலைமுறைகளுக்கு வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.நடுவே இருந்த கம்பத்தில் மூவர்ணக் கொடி நிமிர்ந்து பறக்க காற்றை தேடிக்கொண்டிருந்தது. காக்கி டவுசர் பையன்களும், நீல பாவாடை பெண்களும் அங்குமிங்குமாக
முழு ஆண்டுத்தேர்வு மும்முறத்தில் பரபரத்து கொண்டிருந்தனர். தலைமையாசிரியரின் அறைக்கு நேர் எதிராகத்தான் அவனின

மேலும்

Senthilsamrat - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2020 9:32 pm

1987
மூணாம் வகுப்பு "ஏ" பிரிவு, மெயின் ரோட்டை ஒட்டி இருந்த சிதிலமடைந்த மதில் சுவர்களுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆலம் செடிகள் சுவர்களில் முளைத்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கட்டிடங்கள் வெள்ளை சாயம் போன பழுப்பு நிறத்தில், அந்த கிராமத்தின் அடுத்த தலைமுறைகளுக்கு வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.நடுவே இருந்த கம்பத்தில் மூவர்ணக் கொடி நிமிர்ந்து பறக்க காற்றை தேடிக்கொண்டிருந்தது. காக்கி டவுசர் பையன்களும், நீல பாவாடை பெண்களும் அங்குமிங்குமாக
முழு ஆண்டுத்தேர்வு மும்முறத்தில் பரபரத்து கொண்டிருந்தனர். தலைமையாசிரியரின் அறைக்கு நேர் எதிராகத்தான் அவனின

மேலும்

Senthilsamrat - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2020 7:03 pm

யாதுமாகி நின்றையரே...
கைகள் கோர்த்த அந்த நொடி
எனைச் சூழ்ந்த உலகம்
இருண்டு போனதே...
இதயம் மட்டும் ஏனோ ஏனோ
ஒளி பிழம்பாய் ஆனதே ...
நிறை இழந்த என்னை
நீர்க்குமிழாய் உன் பாசம் ஈர்க்குதே ...
அணு அணுவாய் நிகழும்
வேதி மாற்றங்கள் ...
புது பாதை காட்டுதே..
கைக்கிளை அல்ல நான்,
உன் கைக்குள்ளேயே என்றும்தான்
என பார்வை பூட்டுதே..
ஹார்மோன் செய்யும்
வேலை தானோ
என்ற நினைப்பும்
வீணாய் போனதே..
தொல்காப்பியக் களவொழுக்கம்
பத்தும் சிறகாய் பூத்ததே...
செம்புலப் பெயல்நீர் போல
என் உயிர் நினதானதே...
என் கண்ணின் பாவை
என்றால் உன் பிம்பம் சுருங்குமன்றோ..
செம்புனல் நீ ஆனதால்
உயிர்மெய்யும் விரி

மேலும்

கருத்துகள்

மேலே