ஷாமிலி முத்துக்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஷாமிலி முத்துக்குமார்
இடம்
பிறந்த தேதி :  20-Jun-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Sep-2015
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  1

என் படைப்புகள்
ஷாமிலி முத்துக்குமார் செய்திகள்
ஷாமிலி முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 11:39 am

நீ முயற்சி செய்த அனைத்தும் தோற்ற போதும்
உன் முயற்சியை பெற்றோர் ஊக்குவிக்காத போதும்
உன்னை புரிந்து கொள்ளாத சொந்தங்கள் இருந்த போதும்
உன் மீது மட்டுமே பழியை போட்டு,
உன்னை ஏசும் சுற்று சூழல் அமைந்த போதும்

சமுதாயத்தில் சரியான அங்கீகாரம் உனக்கு கிடைக்காத போதும்
திறமை அனைத்தும் இருந்தும் சாதிக்க முடியாத நிலையை தந்து,
விதி உன் வாழ்க்கையோடு விளையாடிய போதும்
கடவுளே உன்னை கை விட்ட போதும்
தோல்வியை கண்டு துவளாதே
உன் மீது நீ வைத்த நம்பிக்கையை இழக்காதே ...

நம்பிக்கை கொள்; உன் மீது நம்பிக்கை கொள்,
உன் திறமை மீது நம்பிக்கை கொள்...
எத்தனை முறை தோற்றாலும் சிலந்தி சோர்வடைவதில்லை
சிலந்

மேலும்

வலி மட்டுமே வாழ்க்கை என என்ன வேண்டாம் ... வயது மாறும் போது நம் வாழ்க்கை மாறதா என்ன .. நன்றி நட்புக்கு 04-Apr-2016 3:40 pm
அருமை.. 15-Oct-2015 12:59 pm
முகம் வெற்றி முதுகு தோல்வி ஒட்டிப் பிறந்தவைகள்...பிரிக்க முடியாது. வாழிய நலம் ! 15-Oct-2015 12:48 pm
விதி உன் வாழ்க்கையோடு விளையாடிய போதும் கடவுளே உன்னை கை விட்ட போதும்...என்ன ஓர் அபத்த அர்த்தம் விதி = 1 +1 =2 .நாம் விதித்தது . இரவு பகல் இயற்கை( தான் தோன்றி ) விதித்தது. கடவுள் இயற்கை அல்ல.சுனாமி இயற்கை. கடவுள் = வான் பூத அடிமை = மூளை = மலம் ( கடவுளுக்கு மூளை கிடையாது.ஆகவே கடவுள் தேவை கிடையாது எங்குமே) 15-Oct-2015 12:46 pm
கருத்துகள்

மேலே