மிது - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மிது |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 6 |
நான் பார்த்த விழிகளை
நன்றாக பார்த்துக்கொள்
நாளை என்றாவது நான்
பார்த்தால் என்னை பார்ப்பது
உந்தன் விழிகள் மட்டுமே!
இனியொரு ஜென்மம் எடுத்தாலும்
உன்னையே தேடி வருவேன்
உன் நினைவுகளின் சுவடுகளால்!
உன்னை சந்திரனுடன் ஒப்பிட்டதாலோ! என்னவோ?
சந்திரகிரகணம் ஆகிப்போனது
என் வாழ்க்கை!
கண்காணாமல் போனாலும்
கண்கட்டி வித்தை காட்டுகிறது
உன் கண்கள்!
நிஜத்தை விட நினைவுகளிலே
அதிகம் வாழ்கிறேன்
என்னவளின் நினைவுகளால்!
நீ என்னை விட்டுச்
சென்றாலும் உன் நினைவுகள்
என்றும் என்னுடையதே!!!
உன்விழியின் பாதை மாறினாலும்
மனதின் பாதை மாறாமல் இருக்க
விழிப்பாய் இருப்பாய்
பெண்ணே!
ஓலைக்குடிசையில் இருந்தாலும்
மாட மாளிகையில் வாழ்ந்தாலும்
கயவர்களின் கண்முன்
நெருப்பாய் இருப்பாய்
பெண்ணே!
எந்நிலை அடைந்தாலும்
கல்வியை போற்றினால்
உயர்வாய் இருப்பாய்
பெண்ணே!
உலகமே மாறினாலும்
ஒழுக்கம் தவறாது இருந்தால்
சிறப்பாய் இருப்பாய்
பெண்ணே!!!
உன்விழியின் பாதை மாறினாலும்
மனதின் பாதை மாறாமல் இருக்க
விழிப்பாய் இருப்பாய்
பெண்ணே!
ஓலைக்குடிசையில் இருந்தாலும்
மாட மாளிகையில் வாழ்ந்தாலும்
கயவர்களின் கண்முன்
நெருப்பாய் இருப்பாய்
பெண்ணே!
எந்நிலை அடைந்தாலும்
கல்வியை போற்றினால்
உயர்வாய் இருப்பாய்
பெண்ணே!
உலகமே மாறினாலும்
ஒழுக்கம் தவறாது இருந்தால்
சிறப்பாய் இருப்பாய்
பெண்ணே!!!
நீ செல்லும் பாதையில் உண்னை பின்தொடரும் கல்வன் நான்!
நீ செல்லும் பாதையில் உண்னை பின்தொடரும் கல்வன் நான்!