கயல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கயல்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Mar-2018
பார்த்தவர்கள்:  486
புள்ளி:  23

என் படைப்புகள்
கயல் செய்திகள்
கயல் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2020 3:15 pm

கண்ணே மணியே
என்றில்லாது...
எந்தன் கண்ணின் மணியாய் ஒன்றியவனே.....
உயிருள் உனை விதைத்ததன் விளைவா?
கண்ணோரம் சிதறிடும் கரிப்பு மணிகள்.....
ஆழமாய் ஊன்றி உயிருள் உறைந்தபின்
உயிரோடு வேரறுக்கிறாயே ....என்னை வெறுக்கிறாயே!
விலகியிருக்க நினைக்குமளவு நாம் நெருங்கவுமில்லை.....
கூடியிருக்க நினைக்காதிருக்குமளவு நாம் விலகவுமில்லையே.......
நித்தமுன் நினைவுகளில் தொலைகிறேன்.....
நிகழ்காலம் தவிர்த்து எங்கோ செல்கிறேன்.....
மௌனத்தால் கொல்லும் மௌனியே.....
மணிக்கணக்கில் நீ பேசிய பேச்சுகள்
மனச்சிறையில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கின்றனவே....
நள்ளிரவு குளிர்ப்பேச்சுகளும் நயவஞ்சகமாய்ச் சுடுகிறதே!
இக்காலத்து

மேலும்

கயல் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2019 10:11 am

பெறுதலில் கிட்டா பேரின்பம் ,உழுது ஈந்தலில் உண்டே
உணர்வும் செயலும் ஒன்றா ,மனமொவ்வா வாழ்வினிலுண்டோ?இன்பம்
மார்தட்டி முரசறைந்து எட்டுத் திக்கும் செவிகள் அதிர்ந்திட
நாம் உழவனென்று பறையுங்கள் அதனினும் பெருமை வேறுண்டோ!

ஏறுதூக்கி வீறுநடைபோட்டு ,வயக்காட்டு வரப்பில் தடம்பதிக்கும் வல்லவனே!
கார்கால வேளையிலே கதிரவனும் கண்ணுறங்க காலந்தவறா கண்ணியனே!
வானம் பொய்த்தாலும் மண்ணும் ஏய்த்தாலும் மனங்கலங்கா திண்ணியனே!
விண்ணியல் மண்ணியல் இணைத்தே உயிரியலை உயிர்ப்பிக்கும் புண்ணியனே!

பண்படா நிலமும் உன்பாதம் பட்டால் பொன்விளையும் பூமியே!
நெற்றிச் சுரப்புகள் ஊற்றியே,வயிற

மேலும்

கயல் - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2018 7:21 am

கொன்றுகுவித்தவன்
கைகளில்பூங்கொத்து
யார் கொடுத்தது......
குற்றவாளியென
அறிவிக்கப்பட
வேண்டியவனுக்கு
அரியணை
யார் தந்தது.....????
தமிழர்களே
பதுங்கு குழிகளை
தயார்படுத்துங்கள்....
வஞ்சக னொருவன்
வந்துவிட்டான்......

 

மேலும்

இந்த பூமியில் ஏகப்பட்ட முரண்பாடுகள், அதில் இதுவும் ஒன்று. ஒருநாள் இதற்கெல்லாம் ஒரு முடிவுண்டு. நம்புவோம். 04-Dec-2018 8:56 pm
உண்மை 30-Oct-2018 1:00 pm
ஆம்...... வலிக்கும் நிதர்சனம்!!! 28-Oct-2018 9:55 pm
நிதர்சனம் முகில்:( 28-Oct-2018 9:31 pm
கயல் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2018 7:21 am

கொன்றுகுவித்தவன்
கைகளில்பூங்கொத்து
யார் கொடுத்தது......
குற்றவாளியென
அறிவிக்கப்பட
வேண்டியவனுக்கு
அரியணை
யார் தந்தது.....????
தமிழர்களே
பதுங்கு குழிகளை
தயார்படுத்துங்கள்....
வஞ்சக னொருவன்
வந்துவிட்டான்......

 

மேலும்

இந்த பூமியில் ஏகப்பட்ட முரண்பாடுகள், அதில் இதுவும் ஒன்று. ஒருநாள் இதற்கெல்லாம் ஒரு முடிவுண்டு. நம்புவோம். 04-Dec-2018 8:56 pm
உண்மை 30-Oct-2018 1:00 pm
ஆம்...... வலிக்கும் நிதர்சனம்!!! 28-Oct-2018 9:55 pm
நிதர்சனம் முகில்:( 28-Oct-2018 9:31 pm
கயல் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2018 6:44 pm

செவ்வானை இருள் கவ்வும் பொழுது
ஆடம்பரத்திற்காக கண்ணடிக்கும் மின்விளக்குகள்
இரைச்சல் கலந்த இசை
அடுத்தவர் அலைபேசியை மொய்க்கும் கண்கள்
கன்னியரை கொத்தும் கழுகுப் பார்வைகள் சிலவும்

கன்னியருக்காக தென்றலோடு போட்டியிடும் சிலரும்

இவர்களைப் போல் அல்லாது
தங்கை பாதுகாப்பிற்காக அன்புள்ளம் கொண்ட அண்ணன்
அவனோடு பயணம் பாதுகாப்பு என்பதுடன்

தங்கையின் உளமகிழ்ச்சி சொல்லவியலா உவகை பூக்கிறதே!

மேலும்

கயல் - கவியாருமுகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2015 1:52 pm

குப்பைகளை சேகரிப்பவன்
தோற்றம் அழுக்கனாலும்
மனசு சுத்தம் ..

குப்பைகளை போடுபவன்
தோற்றம் வெளுப்பானாலும்
மனசு அசுத்தம் ...

மேலும்

அருமை தோழரே! 15-Oct-2018 7:00 am
நன்றி தோழரே 13-Jun-2015 12:07 pm
உண்மையான வரிகள்... அருமை தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 10-Jun-2015 12:31 am
நன்றி தோழரே 09-Jun-2015 3:11 pm
கயல் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2018 5:52 pm

ஊசிமழை உச்சி நனைக்கிறது
மண்வாசம் மனத்தைக் கிளறுகிறது

அந்திசாயும் அழகிய வானக்காட்சி
பொடிநடை போட்டு நடைபயணம்
புன்னையும் வேம்பும் பாதுகாவலர்களாக
சாலையின் இருமருங்கும் மரங்களாக
தென்றல் வந்து தழுவும்
பச்சைக் கிளிகள் பாடித்திரியும்
குயிலினமும் ஓயாது இசைமீட்டிடும்
வண்ண மயிலும் அதிரப் பறக்கும்
புள்ளிமான்களும் மருண்டு ஓடிடும்

ஊட்டிமலை உச்சியிலே மறைவான்
கதிரவன் கிரணங்கள் உதிர்த்து
மேகங்கள் சூழ்ந்தாலும் ஒளி மறையாது

மேடு பள்ளம் நிறைந்த சாலை
மின்சார வேலி மிருகங்களை விரட்ட ;
அத்துமீறுபவர்கள் யாரோ ?

பசுமைப் படர்ந

மேலும்

கயல் - கயல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2018 9:26 pm

இரும்புத்தாயே!

தாயிற் சிறந்தவை உண்டோ? இத்தரணியிலே!
உதித்தாயடி கண்மணியே! பஞ்சம்பரந்த பாரதத்திலே
உன்தாய் உதிரம் உதிர்த்து உதித்தாய்
கைமாறிப் போனாய் உன்பாட்டன் வீட்டிற்கு
உறவுகள்கூடி உரிமையோடு அழைத்தனவென்று நினைத்தாயோ?

கற்கும் பருவத்தில் கொய்யாவும்நெல்லியும் விற்றாயே!
அங்குதான் நீ கணிதம் பயின்றாயோ?

எழுத்துகளின் அறிமுகம் இன்றி வாடினாயே
தன்கூட்டுப் பிள்ளைகள் பள்ளி செல்லக்கண்டாயே
தாழ்வுமனப்பான்மையால் தடம்மாறாது கையொப்பமிடக் கற்றாயே
அங்குதான் நீ தன்னம்பிக்கையை வென்றாயோ?

நெடும்பயணங்களுக்கு

மேலும்

கயல் - ஹுமேரா பர்வீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2018 4:21 pm

60 வயது பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை
6 வயது பிஞ்சுக்கும் பாதுகாப்பில்லை ...

கல்லூரி கன்னிகளை கேட்கவே வேண்டாம் .....
காதல் என்னும் கூத்து நடத்தி ....
கத்தியும் ரத்தமும் வடிய குத்தி வீசுகிறார்கள் ....

என்ன ஒரு அருமையான சமுதாயம் !!

பாலியலுக்கு பலியாகும் பிஞ்சுகளை பற்றி கவலையில்லை ...
காதலால் சூறையாடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நினைவில்லை ....
இந்தியா பாலியல் வன்முறையில் முதலிடம் ! என்ற தகவல் மட்டும் கசக்குதாம் ..
ஆராய்ச்சியில் பிழையாம்...!!

ஆராய்ச்சியை எதிர்த்து பிடிக்கும் கொடிகளை
அவலம் தீர பிடித்திருக்கலாம் ....

7 வயது பிஞ்சை .......23பேர் ..........ச்சா .....ச்சா
எப்ப

மேலும்

மிகவும் வெட்கக்கேடான ஒன்று கருத்துக்கு நன்றி தோழி 18-Oct-2018 4:55 pm
வெட்கக்கேடான விஷயம் .....நாம் நம் தாய் நாட்டில் தான் வாசிக்கிறோமா என்பதே சந்தேகம் ...???? 24-Jul-2018 3:17 pm
nanri kayal ....naan tholi.. 23-Jul-2018 3:51 pm
karuthirku nanri tholi .....naan sagothari tholi 23-Jul-2018 3:50 pm
கயல் - கயல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2018 5:30 pm

உயிரை இழுத்து உதிரமும் உதிர்கிறது
வயிற்றுத் துடிப்பு அதிகம் இதயத்தைவிட
பூமி உருண்டையோடே அவளும் சுழல்கிறாள்
வலியில் வாயடைத்து போர்வைக்குள் சுருள்கிறாள்
கால்கள் கடும் வலியால் மடிந்துபோகின்றன
மார்புக்குமேல் வலியில்லை மனமே துடிதுடிக்க மடிகிறது
இடைஎலும் பிரண்டு வீங்கியதாய் அறிகிறாள்


கனத்த மனதோடு கவலை உரைக்காது கல்லாகிறாள்

வலிஉணரா மாக்கள் மனதை வதைக்கிறார்கள்


வலிஉணராது போனாலும் ,வலிஉண்டாக்காது இருப்போம்

மேலும்

கயல் - கயல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2018 5:01 pm

மனிதா!

புகையிலையை வாயில் துறுத்தி
உனது வாழ்வினை மரண வாயிலில் நிறுத்திக்கொள்ளாதே!

புகையை விட்டு நீ புகையாகிப் போவதோடு
உன் சுற்றத்தாரையும் புகைக்கூண்டில் பூட்டாதே !

புகையிலையை மென்று சுவைக்கையில்
மெல்ல மறந்து போகும் உலகம்

நாளை உன்னையும் மறந்து போகும் இவ்வுலகம்
நினைவில் கொள்


புகையிலையோடு உறவாடுவதும்
மரணத்தின் மடியில் தலை சாய்வதும் ஒன்றுதான்


புகையிலையைப் புறக்கணிப்போம் !
நலமுடன் உறவுகளோடு வாழ்வோம் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி
மேலே