Sundar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sundar
இடம்:  தேனி
பிறந்த தேதி :  25-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2018
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  10

என்னைப் பற்றி...

அழகப்பா கல்வியியல் கல்லூரி காரைக்குடி

என் படைப்புகள்
Sundar செய்திகள்
Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2018 7:38 pm

நகை வாங்கும் இடத்தில்
தன் புன்ன(ந)கையை
தொலைக்கும் பெண்கள்...

மேலும்

Sundar - Sundar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2018 8:43 pm

அழுதுக் கொண்டே இருக்கிறார்கள்
பிறந்த குழந்தைகளுடன்
இன்றைய விவசாயிகளும்....

மேலும்

Nandri Ayya.... 31-Jul-2018 7:30 pm
உண்மை . வானம் அழுதால் தான் பூமி சிரிக்கும் .பயிர்களும் (குழந்தைகளும் ) வாடாமலிருக்கும் 30-Jul-2018 9:58 pm
Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2018 8:43 pm

அழுதுக் கொண்டே இருக்கிறார்கள்
பிறந்த குழந்தைகளுடன்
இன்றைய விவசாயிகளும்....

மேலும்

Nandri Ayya.... 31-Jul-2018 7:30 pm
உண்மை . வானம் அழுதால் தான் பூமி சிரிக்கும் .பயிர்களும் (குழந்தைகளும் ) வாடாமலிருக்கும் 30-Jul-2018 9:58 pm
Sundar - Sundar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2018 7:16 pm

உயர் திணை பெயர்களுக்கு
மரியாதை வைப்பவர்கள்
இடப்பெயரான ஊருக்கும்
இங்கு மரியாதை...

வெளிச்சத்தில் வாழ்ந்தாலும்
இருட்டு கடையே
இவர்களுக்கு வாழ்வாதாரம்...

கற்பனையை திணிக்கும் கதைகளில்
உண்மையை விளக்கும்
கரிசல் வட்டார எழுத்துக்கள்...

தமிழுக்கு சிறப்பு 'ழ'கரம்
மட்டும் சிறப்பல்ல
'ல' கரமும் சிறப்பென
உலகிற்கு உணர்த்திய
மாண்பு இம்மக்களிடம்...

சைவத்தை வளர்த்தெடுக்கும்
தாமிரமும் சித்திரமும்
இப்புண்ணிய பூமியிலே...

ஆயிரம் தொழிற்சாலைகள்
நாளுக்கு நாள் உருவாக்கினாலும்
விவசாயமே தொழிலாகும்...

மேற்கு தொடர்ச்சியில் உருவாகி
நெல்லைக்கு நல்ல உறவாகி
மகாபாரதமும் போற்று

மேலும்

mikka nandri ayya... 29-Jul-2018 8:28 pm
நெல்லையின் சிறப்பை நன்கு கூறியிருக்கிறீர்கள் 29-Jul-2018 7:50 pm
Sundar - Sundar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2018 7:29 pm

புத்தக வாசிப்பே
ஒருவனை
புத்தகமாக்கிறது...

மேலும்

Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2018 7:29 pm

புத்தக வாசிப்பே
ஒருவனை
புத்தகமாக்கிறது...

மேலும்

Sundar - Sundar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2018 6:15 pm

தண்ணீர் வருகையில்
கண்ணீர் வருகிறது
எங்கள் காவிரியை பார்த்து.....

மேலும்

Sundar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2018 7:16 pm

உயர் திணை பெயர்களுக்கு
மரியாதை வைப்பவர்கள்
இடப்பெயரான ஊருக்கும்
இங்கு மரியாதை...

வெளிச்சத்தில் வாழ்ந்தாலும்
இருட்டு கடையே
இவர்களுக்கு வாழ்வாதாரம்...

கற்பனையை திணிக்கும் கதைகளில்
உண்மையை விளக்கும்
கரிசல் வட்டார எழுத்துக்கள்...

தமிழுக்கு சிறப்பு 'ழ'கரம்
மட்டும் சிறப்பல்ல
'ல' கரமும் சிறப்பென
உலகிற்கு உணர்த்திய
மாண்பு இம்மக்களிடம்...

சைவத்தை வளர்த்தெடுக்கும்
தாமிரமும் சித்திரமும்
இப்புண்ணிய பூமியிலே...

ஆயிரம் தொழிற்சாலைகள்
நாளுக்கு நாள் உருவாக்கினாலும்
விவசாயமே தொழிலாகும்...

மேற்கு தொடர்ச்சியில் உருவாகி
நெல்லைக்கு நல்ல உறவாகி
மகாபாரதமும் போற்று

மேலும்

mikka nandri ayya... 29-Jul-2018 8:28 pm
நெல்லையின் சிறப்பை நன்கு கூறியிருக்கிறீர்கள் 29-Jul-2018 7:50 pm
மேலும்...
கருத்துகள்

மேலே