சுரேஷ் சிறு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுரேஷ் சிறு |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 156 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
சுரேஷ் சிறு செய்திகள்
சுற்றுப்புற தூய்மை பற்றி திருக்குறள் இருந்தால் பகிரவும்.
உங்களால் நாங்கள் சுற்றுப்புற தூய்மை பெற கவிதை மழை பெய்ய வாழ்த்துக்கள்
பலரது கருத்துக்கள் காணவும் ஆவல்
திருக்குறளை கையில் எடுத்துவிட்டேன்
தங்கள் அன்புக் கட்டளைக்கு நன்றி. 24-Oct-2015 12:37 pm
நன்றி 24-Oct-2015 9:44 am
பெருக்கிநீ கூட்ட கணக்கில்லை தூய்மை
விளக்கொளி தான்மனத்தூய் மை
---இது எனது இரு விகற்ப குறள் வெண்பா அல்லது குறள் .
வள்ளுவர் கீழே தோழியர் சொன்னது போல் மேலும் குறள்
தந்திருக்கலாம் . அழுக்காறு அவா ...ஒழுக்கம் விழுப்பம்
தரலான்....போன்ற மனத் தூய்மை பற்றிய குறட்பாக்கள்
தந்திருக்கிறார். சுற்றுப் புற தூய்மை பற்றி குறள் எழுதலாம்
என்ற எண்ணத்தை தூண்டி விட்டீர்கள் .
நற் கேள்வி . வாழ்த்துக்கள் சுரேஷ் சிறு 24-Oct-2015 9:26 am
ஆஹா பாராட்டுக்கள்
பொருளும் தந்திருக்கலாமே 24-Oct-2015 8:57 am
சுற்றுப்புற தூய்மை பற்றி திருக்குறள் இருந்தால் பகிரவும்.
உங்களால் நாங்கள் சுற்றுப்புற தூய்மை பெற கவிதை மழை பெய்ய வாழ்த்துக்கள்
பலரது கருத்துக்கள் காணவும் ஆவல்
திருக்குறளை கையில் எடுத்துவிட்டேன்
தங்கள் அன்புக் கட்டளைக்கு நன்றி. 24-Oct-2015 12:37 pm
நன்றி 24-Oct-2015 9:44 am
பெருக்கிநீ கூட்ட கணக்கில்லை தூய்மை
விளக்கொளி தான்மனத்தூய் மை
---இது எனது இரு விகற்ப குறள் வெண்பா அல்லது குறள் .
வள்ளுவர் கீழே தோழியர் சொன்னது போல் மேலும் குறள்
தந்திருக்கலாம் . அழுக்காறு அவா ...ஒழுக்கம் விழுப்பம்
தரலான்....போன்ற மனத் தூய்மை பற்றிய குறட்பாக்கள்
தந்திருக்கிறார். சுற்றுப் புற தூய்மை பற்றி குறள் எழுதலாம்
என்ற எண்ணத்தை தூண்டி விட்டீர்கள் .
நற் கேள்வி . வாழ்த்துக்கள் சுரேஷ் சிறு 24-Oct-2015 9:26 am
ஆஹா பாராட்டுக்கள்
பொருளும் தந்திருக்கலாமே 24-Oct-2015 8:57 am
பள்ளி கட்டுரை போட்டியில் முன்னுரை, நடுவுரை மற்றும் முடிவுரை வருமா.?
ஆம் 23-Oct-2015 9:44 pm
முன்னுரை -நநாம் கூற வருவதை சிறிய தொகுப்பில் கூற உதவும்.
நடுவுரை-விளக்க உரையைக் கொடுக்க.உதவும்
முடிவுரை-நல்ல விளக்க உரை உடன் ல்ல முடிவு தருகிறது.
23-Oct-2015 12:12 am
வரும் 23-Oct-2015 12:03 am
பள்ளிக் கட்டுரையில் முன்னுரை, நடுவுரை மற்றும் முடிவுரை
நிச்சயம் வரவேண்டும் .
முன்னுரை எதைப்பற்றி எழுதப் போகிறோம் என்ற அறிமுகத்தைத்
தரவேண்டும்.
நடுவுரை எழுத எடுத்துக்கொண்ட பொருள்
முடிவுரை அதுவரை சொன்னதின் சாரம்சுத்துடன் முடிவான
சில வரிகள்
அதென்ன போட்டியில் ?
22-Oct-2015 10:13 pm
உங்களது முந்திய பதிலுக்கு நன்றி
எனக்கு தூய்மை இந்தியா பற்றி கட்டுரை எழுத வேண்டும்.
எனவே எனக்கு தூய்மை பற்றிய தமிழ் அதிகாரம் அல்லது திருக்குறள் வேண்டும்.
குறள்: 298 (புறந்தூய்மை)
புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் 31-Oct-2015 2:40 am
தூய்மை பற்றி திருக்குறள் அல்லது தமிழ் நூல்
எனக்கு தெரிந்த ஒரு குறள்: புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
இதன் பொருளாவது: உடல் தூய்மை தண்ணீரால் பெறப் படுகிறது.
அதே போல் உள்ளத் தூய்மையானது பொய் பேசாமையால் , அதாவது வாய்மையால் பெறப்படுகிறது. 20-Oct-2015 10:35 pm
மேலும்...
கருத்துகள்