Tamil - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tamil
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Apr-2020
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  0

என் படைப்புகள்
Tamil செய்திகள்
Tamil - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2020 11:12 am

கல்லூரி காலங்கள்

பிரிந்து போக நேர்ந்தாலும்
பிரியா விடை அளித்தாலும்
படர்ந்து நிற்க்கும் மனதினிலே
பதிவாய் உன் நினைவலைகள்...

மேலும்

நீங்காத நினைவலைகள்.... 17-Apr-2020 4:12 pm
Tamil - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2020 1:57 pm

விஞ்ஞான அறிவில் விளைந்த

வேடிக்கை இனமோ - நாம்

மெய்ஞான அறிவிழந்து

ஊடகத்தில் உணர்விழக்கும்

வாடிக்கை இனமோ நாம் ...

சரித்திரங்கள் எழுந்த போதும்
- அன்று
சமத்துவமோ அகலவில்லை

இலக்கியங்கள் இயைந்த போதும்
- மன
இருட்டென்பது இணையவில்லை

சரித்திரங்கள் பலவற்றை

தரித்திரத்தில் எறிந்தோம்

சமத்துவம் தான் அது தன்னை

சாதி சமுத்திரத்தில் எரித்தோம்...

மகத்துவமே சேர்ந்தன - அன்று

மாண்டோர் பலராலே - அதன்

அதன் மகிமை இழந்து
தவி

மேலும்

ஆம்...பற்றினை வளர்ப்போம் 18-Apr-2020 6:20 pm
பற்றில்லாமல் போனால், பாழாய் போய்விடும். 18-Apr-2020 5:40 pm
Tamil - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2020 10:41 pm

அவள் என்னவளே

நினைவுகளின் அழகி இவள்- என்

நினைவற்ற அரக்கி இவள்

நித்தம் நீ நிறைந்தாயடி- என்

சித்தத்தில் புதைந்தாயடி

அர்த்தம் அற்ற மனதினிலே - நீ

அர்த்தராய் மணந்தாயடி

மேனியெல்லாம் சிலிர்க்குதடி - உன்

மென் நயனம் படர்கையிலே

ஆணி கொண்டு அடித்தாயோ - என்

அச்சார வயதினிலே...

சத்தம் இல்லா என் சாலையிலே

யுத்தம் நிகழ்த்தி செல்பவளே

அர்த்தம் நான் வினவயிலே - இது

ஆகாதென்று உரைத்தவளே...

ஆம்...

அர்த்தம் நான் வினவயிலே - இது

ஆகாதென்று உரைத்தவளே...

ஆயினும்
அவள் என்னவளே...

காதல் கொண்டேனே

கண்மணியாள் உன் மேலே

மோதல் கொண்டு முறைக்காமல்

மேலும்

நன்றி 18-Apr-2020 6:22 pm
மாறாத ௧ாதலுடன் மங்காமல் ௧ாத்திருப்பேன்.... ௧ாதல் கூறிடும் கவின் மிகு வரிகள்... 18-Apr-2020 6:00 pm
Tamil - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2020 12:46 pm

அலைபேசி

நிமிடங்களை நகல்களாய் சேமிக்க.....
நித்தம் நினைவுகளாய் மனதிலே
- அது கனக்க......
பக்கமதில் நீயுமில்லை பகிர்ந்தளிக்க
பரிமாற்று சாதனமே காரணமாம்-நம்
உணர்வு தனை பகிர்ந்தளிக்க ...
உணர்வற்ற அலைபேசியும் உயிர்
-பெறுகிறதுஆம்....உணர்வற்ற அலைபேசியும் உயிர் பெறுகிறது...உன் ஓவ்வொரு அழைப்பிலும் ஒலியாக....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே