Vignesh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Vignesh
இடம்:  Chennai
பிறந்த தேதி :  30-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2022
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  21

என் படைப்புகள்
Vignesh செய்திகள்
Vignesh - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2022 7:34 pm

திங்களும் கங்கையும் சூடிய முடியை,
கண்டதாய் உரைத்த பொய் பிரம்மனின் தலையை,
பாவங்கள் சேரும் என்று தெரிந்த பின்னாலும்,
நியாயத்தை நிலைபெற காட்டிடும் பாதை.


மோகத்தில் வாழும் எம் மானிட உறவும்,
தேகத்தை நேசிக்கும் தெளிவற்ற வாழ்வும்,
பொருள் கொண்ட கள்வனின் மகிமையை போற்றி,
மதி கொண்ட மானிடன் ஒதுங்குவதேனோ.


வழக்குகள் தீர்த்திட வழிகளும் கொடுத்து,
நியாயத்தை அறிந்திட அறிவையும் தந்து,
வேதனை புரிந்திடும் கருணையும் விதைத்து,
நன்மைக்கு மறதி தான் வழி என்று காட்டும்.


மதிப்பற்ற சாம்பலை எம் நெற்றியில் ஏற்றி,
பக்தி தான் ஞானத்தின் வழி என்று காட்டி,
சிவம் அற்று உலகினில் எதுவுமே இல்லை,
உணர்ந்தவன்

மேலும்

Vignesh - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2022 7:33 pm

தாயுமான அப்பனே, எம் மூச்சில் கலந்த தேவனே.

காலம் அறிந்த ஞானியே, எம் வாழ்வை காக்கும் ஈசனே.

வான்முகடு காணாத ஆதியே, எண்ணத்தில் வளர்கின்ற புதுமையே.

கர்வத்தை போற்றும் பொருட்களை தவிர்த்து, பஸ்பம் அதை ஏற்று அருளும் எளிமையே.

பொன் பற்று, பொருள் பற்று, பந்த பற்றும், அகலவே கொண்டேனே சிவ பற்று.

பற்றுதல் இல்லாத இன்பத்தை, ரசித்தேனே அப்பனின் அருள் பெற்று.

கடமைகள் குறைவற்று முடிந்ததும், அதன் பலன் மீது கொள்ளாத மோகம்.

ஆசைகள் தீண்டாத மனமும், நிலை இதையே என்றும் விரும்பும் எம் உள்ளம்.

கேட்கும் மனம் கொண்ட, வெறும் மானிடன் நானே.

ஆசை படும் தன்மையை இழக்க வரம் கேட்டேன்.

கேட்டதும் தந்து எம்மை

மேலும்

Vignesh - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2022 7:33 pm

பிறவிகள் பலவற்றை எடுக்கின்ற போதிலும்,
காரணம் அறியாத நிலையே பெற்றேன்.

உன் பாதம் தொடுகின்ற தூசி துகள் ஆகவே,
மார்கம் அதை அறியாத நிலையை கண்டேன்.

உன்னில் இருந்து புறப்பட்டு, ஞானம் பெற அலைகின்ற,
ஆன்மாவிற்கு மோட்சம் எனும் முடிவை கேட்டேன்.

பட்டு அறி என்று என்னை ஒதுக்கியே வைக்காமல்,
கற்றுத்தர குருவாக உம்மையே அழைத்தேன்.

ஞானத்தை அடையவே தேகத்தை உடுத்தினேன்,
தோற்றத்தின் பிழைகளை மன்னிக்க வேண்டினேன்.

உடுத்திய தேகத்தின் உறவென்ற கடமைகள்,
மோட்சத்தின் மார்கத்தில் தடையோ? அஞ்சினேன்.

நான் வணங்கும் ஈசனே பாதி உடல் மனைவிக்கு,
தந்த கதை கேட்டதும் அச்சத்தை நீக்கினேன்.

குருவாக ஏற்று உம்மை சர

மேலும்

Vignesh - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2022 7:32 pm

பணிவை துறந்த கல்வி பயிலும், அறிவிழந்த மாணவன் போல்,

கணம் தரித்து ஞானம் தவிர்த்து, அர்த்தம் அற்ற வாழ்வை வாழும்,

எம்மை போன்ற கோடி மக்கள், தவறை அறியா நிலையில் உள்ளோம்.

காக்க வந்த தெய்வம் என்று, அறிய தவறி கேளி செய்து,

உடையை பார்த்து அறிவை அளந்து, செய்த தவறின் கணக்கை மறந்து,

மீண்டும் மீண்டும் பிறப்பை அடைந்தும், சாதித்த கர்வம் அடைவதேனோ.

உம்மால் சேர்ந்த பூத உடலில், எம்மாய் வாழும் ஈசன் துளியே.

செல்லும் பாதை மோட்சம் காணா, அப்பாதை எமக்கு காட்டா வண்ணம்,

அறிவை வழங்கி வழியை காட்டி, தடைகள் தடுக்கா பலத்தை தாரும்,

அய்யா உம்மை தலைவனாய் ஏற்று, தொண்டனாய் வாழ சித்தமாய் இருக்கும்,

தகுத

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே