யாசர் பாசித் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யாசர் பாசித்
இடம்
பிறந்த தேதி :  09-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-May-2015
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  2

என்னைப் பற்றி...

கவிதைகளின் காதலன்

என் படைப்புகள்
யாசர் பாசித் செய்திகள்
மயில் அமுது அளித்த படைப்பில் (public) mayil amudhu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-May-2015 6:24 pm

எண்ணத்தில் உதித்தவற்றை
வண்ணத்தில் வரைவதென்ன
அத்தனை எளிதா
அதனால் தான்
எல்லோரையும்போல் எழுத்துப் பக்கம்
வந்தேன்
கவிஞர்களின் சொல்வண்ணம் கண்டு
வாயடைத்து நிற்கிறேன்
என்னைப்போல் பாட்டெழுதும்
எவரேனும் உள்ளனரா என்றுதான்
தேடுகிறேன்
நடை பயிலும் குழந்தை
தடுமாறும் போது
தாங்கிப் பிடிக்கும்
எழுத்துத தளம்
என்ற நம்பிக்கையோடு

மேலும்

உளமார நன்றி! 05-Jun-2015 8:27 pm
நன்றி கவிதைத் தல! 05-Jun-2015 8:26 pm
நன்றி தம்பீ! 05-Jun-2015 8:26 pm
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் கவிப்பெருந்தகையே! 05-Jun-2015 8:25 pm
யாசர் பாசித் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 4:48 pm

ஒரு முறை கூட
ஒரு மலரை
உன்னிடம் தந்து
என் காதலை சொன்னதில்லை
வாடுகின்ற மலரை கண்டு
நீ வாடுவாய் என்பதால்

மேலும்

யாசர் பாசித் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 4:40 pm

ஒரு முறை கூட
ஒரு மலரை
உன்னிடம் தந்து
என் காதலை சொன்னதில்லை
வாடுகின்ற மலரை கண்டு
நீ வாடுவாய் என்பதால்

மேலும்

அருமை !! 26-May-2015 6:56 pm
நல்வரவு எழுத்துத் தளத்துக்கு. முத்தான முதல் கவிதை பதித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்! 26-May-2015 4:47 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

மயில் அமுது

மயில் அமுது

கடத்தூர், உடுமலை வட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

மயில் அமுது

மயில் அமுது

கடத்தூர், உடுமலை வட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மயில் அமுது

மயில் அமுது

கடத்தூர், உடுமலை வட்டம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே