anitha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : anitha |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
anitha செய்திகள்
நன்றன்று பிரித்து எழதுக
நன்றன்று= நன்று+ அன்று எவ்வாறெனின், நன்று என்ற நிலைமொழி ஈற்றேழுத்து று என்பது, இதனைப் பிரித்தால் ற்+ உ என்று பிரியும் இங்கு 'உ' என்பது உயிர் எழுத்து. வருமொழி முதல் எழுத்து 'அ 'என்பது இதுவும் உயிர் எழுத்தாகும். இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே "உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்" (அதாவது, வருமொழியில் உயிர் எழுத்து வந்தால் நிலைமொழி ஈற்றில் உள்ள 'உ' என்ற குறில் எழுத்து தன்னுடன் இணைன்துள்ள மெய்யெழுத்தை விட்டு மறையும். அந்த அடிப்படையில் 'உ' என்ற எழுத்து மறைந்த நிலையில், நன்ற்+அன்று என்று இருக்கும். அடுத்து "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி நிலைமொழி ஈற்று 'ற்' என்ற எழுதுடன் வருமொழி 'அ' சேர்ந்து ற்+அ=ற என்று ஆகியமையால் நன்றன்று என்று புணர்ந்துள்ளது. 23-Jan-2021 9:11 pm
நன்று +அன்று 09-Mar-2020 10:48 am
வணக்கம்
எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...
எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்....
பதிவேற்றம் செய்த எண்ணங்களை நீக்க முடியவில்லை....
100புள்ளி என்றால் என்ன அதை எப்படி பெறுவது....
கவிதை சமர்ப்பிப்பது எங்கே....
எழுது மேலே எங்க இருக்கிறது காணும் 09-Mar-2020 10:47 am
நன்று அன்று 07-Mar-2020 2:56 pm
கருத்துகள்