archana gopi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  archana gopi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Nov-2014
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  1

என் படைப்புகள்
archana gopi செய்திகள்
archana gopi - நிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 4:15 pm

நெடுநேரமாய்
காத்திருந்தேன்
மொட்டைமாடியில்...
நீ
வருவாய் என.....
---------------------

என்தோட்டத்து
பூவெல்லாம்
காற்றோடு
கலந்து வந்து
என் கண்ணீரை
கலைத்துச் சென்றது. .
-----------------------

ஆனாலும்
உனைத்தேடிய
மனசு மட்டும்
உருகி உருகி
ஓய்ந்து போனது....

---------------------
நீ.....
வெட்கம் வந்து
முக்காடிட்டு
முகம் மறைத்துக்
கொண்டாயோ...
வினாடிக்கொருமுறை
விண்ணையே
பார்த்திருக்கிறேன்....
வராத உன்னை
வரமாய் கேட்டு.....

--------------------
அறைக்குள்ளே
எரிகின்ற
மெழுகுவர்த்தி
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்குது....
என் வெளிச்சம்
போதவில்லையோ
என
கேள்வியாலே

மேலும்

வணக்கம்.....! அழகான வார்த்தைக் கலப்புகள்.இட்டுள்ள பதிவை இன்னும் மெருகூட்டிச் செல்கிறது.... நிலவில் கவி இன்னும் இங்கே நீ......பதி....... வாழ்த்துக்கள். 03-Dec-2014 3:38 am
இரவிலை இரவிலை ஒரு நிலவு இதயத்தை இதயத்தை கிழித்தது சென்றது கிழிந்த இதயம் தோரணமாக அவள் பாதையில் தோரணம் { நட்சத்திரங்கள் } எல்லாம் மயங்கின அவள் நடையில்..! படைப்பு அருமை. வாழ்த்துக்கள் அழகான கவி 29-Nov-2014 11:46 am
அழகு தோழி.......... 18-Nov-2014 3:17 pm
நன்றி தோழரே 18-Nov-2014 1:28 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

vinovino

vinovino

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
vinovino

vinovino

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
vinovino

vinovino

chennai
மேலே