boopathirajatharamangalam - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  boopathirajatharamangalam
இடம்:  Salem
பிறந்த தேதி :  20-May-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2012
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  34

என்னைப் பற்றி...

i always read tamil story, kavithaigal , jokes.

என் படைப்புகள்
boopathirajatharamangalam செய்திகள்
boopathirajatharamangalam - MSசுசீந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2015 1:13 pm

அவருக்குத் தெரிந்து பேசினாரோ என்னவோ அவசரத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டார். மனப்பிராந்தியங்களின் அழுத்த நடவுகளில் வீசிச் சென்ற நாற்றுகளின் ஒழுங்கீனம் போல் அப்பப்ப அவருக்கும் அப்படித்தான் நடக்கிறது அதற்கப்புறம் தனிமையில் இருக்கும் போது அவருக்குள்ளாகவே அவருக்குள் குறை பட்டுக் கொள்வார் . ''அவசரப் பட்டுவி ட்டோமோ அப்படி பேசி இருக்கக் கூடாதோ "
பக்கத்தில பள்ளிக்கூட மணி அடித்தது ..மணி நான்கு ஆகிவிட்டது கல்லூரிக்குப் போன மகன் இப்ப வந்துடுவான் அப்புறம் கொஞ்சம் நேரம் கழித்து பள்ளியிலிருந்து மகள் வந்திடுவாள் ....பசங்க வந்ததும் அம்மா எங்கே என்று கேட்பாங்க .
''திட்டிப் போட்டேன் ..நல்லா ஏ

மேலும்

நன்றி நண்பரே . 04-Aug-2015 4:04 pm
கதையோடு கவிதை மனதோடு விதை வாழ்த்துக்கள் 04-Aug-2015 3:51 pm
நன்றி நண்பரே . 11-Jul-2015 10:45 am
கதையோடு கவிதை -அருமை 10-Jul-2015 11:45 pm
boopathirajatharamangalam - எண்ணம் (public)
21-Nov-2013 12:23 pm

வலிமையானவனுக்கு வலியை
தாங்கும் தன்மை இருக்கலாம்
வலிக்காமல் இருக்காது .

மேலும்

boopathirajatharamangalam - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 12:22 pm

வலிமையானவனுக்கு வலியை
தாங்கும் தன்மை இருக்கலாம்
வலிக்காமல் இருக்காது .

மேலும்

boopathirajatharamangalam - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 12:19 pm

நான் இறந்து என் சாம்பலை
கடலில் கரைத்தாலும்
காற்றாய் கலந்து கருமேகமாய்
மாறி மழையாய் பொழிவேன்
தங்கதமிழ்நாட்டுக்காக ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே