cloudy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  cloudy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Sep-2011
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  4

என் படைப்புகள்
cloudy செய்திகள்
cloudy - pudhuyugan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2014 4:54 am

கவிஞர் இரா. இரவி அவர்களின் 'ஆயிரம் ஹைக்கூ' : நூல் விமர்சனம்
- புதுயுகன்
**********************************************************

தொல்காப்பியரின் ‘பா’ வகைகளில் தொடங்கிய தமிழின் கவிப்பயணம் நீளமானது. மகாகவி பாரதி வசனக்கவிதையை தமிழுக்கு அறிமுகம் செய்த பிறகு, அது பலநிலை பரிணாம வளர்ச்சி பெற்று ஹைக்கூ, சென்ரியு போன்ற ஜப்பானிய கவி வடிவங்களையும் வாங்கி விரிந்திருக்கிறது. நவீன வடிவமாகத் தோன்றும் ஹைக்கூ பிறந்தே நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மூன்று வரிகளாக, 5-7-5 என்ற அசை அமைப்புகளில் ஹைக்கூ அமைய வேண்டும் என்றும், நவீன ஹைக்கூவில் அசை கட்டு த

மேலும்

நன்றி மதி. சிநேகமாய் புதுயுகன் 18-Mar-2014 6:12 pm
சிறப்பான விமர்சனம், பிரியமுடன் மதி..... 18-Mar-2014 6:09 pm
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 17-Mar-2014 7:23 pm
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 17-Mar-2014 7:23 pm
cloudy - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2014 8:10 pm

மடித்து வைத்த வானம் !

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60

.
நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் இலண்டன் வாழ் பேராசிரியர் ,கல்லூரி துணை முதல்வர் ஆசிரியப் பணியோடு இலக்கியப் பணியும் சேர்த்து செய்து வருபவர் .கதை ,கவிதை, கட்டுரை எழுதிடும் ஆற்றல் மிக்கவர் .சகல கலா வல்லவர் .எழுத்து போன்ற இணையங்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .தனி முத்திரைப் பதித்து வருபவர் .எழுத்து இணையத்தில் கவிதைக்கு பரிசுப் பெற்றவர் .

சமுத்திர சங்கீதம் என்ற நாவலின் முலம் இலக

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 08-Mar-2014 8:09 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 08-Mar-2014 8:08 am
தாரகை அவர்களின் கருத்திற்கு நன்றிகள். விமர்சனங்கள், தலைப்பு, எழுதியவர்கள் எல்லாவற்றையும் குறிப்பிட்டு அதோடு கவிதை உதாரணங்களையும் சுட்டி மகிழ்ச்சியை பகிர்ந்ததில் பேரு மகிழ்ச்சி. விமர்சனங்கள் தந்த முனைவர் இரா. மோகன் அவர்களுக்கும், கவிஞர் இரா இரவி அவர்களுக்கும் மீண்டும் எனது நன்றிகள். புதுயுகன் 08-Mar-2014 2:45 am
கவிதை உறவு என்ற மனிதநேய இலக்கியத் திங்களிதழில் முனைவர் இரா.மோகன் அவர்களால் ''பாரதியும் பாவேந்தரும் சரிவிகிதத்தில் சேர்ந்தமைந்த கூட்டுக்கனி'' என்று தலைப்பிட்டு 'கதவு இல்லாத கருவூலம்' என்ற புதுயுகன் அவர்களின் கவிதைத் தொகுதி விமர்சனம் வாசித்து புதுயுகனின் தீவிர விசிறியாய் ஆனதை இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் ஒரு குடிசையின் தாலாட்டு புரியாத என் கனவா என்ற இவ்விரு கவிதையும் மனதை கனமாக்கிவிடுகிறது. அதுபோல இங்கு ''மடித்து வைத்த வானம்'' என்ற புதுயுகன் அவர்களின் கவிதை தொகுப்பை பற்றி கவிஞர் இரா .இரவி அவர்களின் அருமையான விமர்சனத்தை கண்டதும் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 07-Mar-2014 11:53 pm
cloudy - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2014 9:40 am

கதவு இல்லாத கருவூலம் !

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60


திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை மலிவு விலையில் பதிப்பித்து முத்திரைப் பதித்த பதிப்புச் செம்மல் ச .மெய்யப்பன் வழியில் 'புலிக்குப் பிறந்தது பூனையாகாது ' என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவரது புதல்வர் திரு ச. மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் பதிப்புலகில் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .இன்றைய இலக்கியமான புதுக் கவிதைக்கும் உரம் சேர்க்கும் விதமாக இலண்டன் மாநகரில் கல்லூரியி

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 12-Mar-2014 6:41 pm
விமர்சனங்கள் பசியைத் தூண்டுகிறது. விரைவில் பசியாறிவிட்டு வருகிறேன். 12-Mar-2014 10:23 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 07-Mar-2014 6:19 pm
nice 07-Mar-2014 3:49 pm
cloudy - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2014 9:40 am

கதவு இல்லாத கருவூலம் !

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60


திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை மலிவு விலையில் பதிப்பித்து முத்திரைப் பதித்த பதிப்புச் செம்மல் ச .மெய்யப்பன் வழியில் 'புலிக்குப் பிறந்தது பூனையாகாது ' என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவரது புதல்வர் திரு ச. மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் பதிப்புலகில் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .இன்றைய இலக்கியமான புதுக் கவிதைக்கும் உரம் சேர்க்கும் விதமாக இலண்டன் மாநகரில் கல்லூரியி

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 12-Mar-2014 6:41 pm
விமர்சனங்கள் பசியைத் தூண்டுகிறது. விரைவில் பசியாறிவிட்டு வருகிறேன். 12-Mar-2014 10:23 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 07-Mar-2014 6:19 pm
nice 07-Mar-2014 3:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
thozhi

thozhi

நாகர்கோயில்
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (3)

thozhi

thozhi

நாகர்கோயில்
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
thozhi

thozhi

நாகர்கோயில்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே