pudhuyugan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : pudhuyugan |
இடம் | : இலண்டன் |
பிறந்த தேதி | : 05-Apr-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 2188 |
புள்ளி | : 320 |
இயங்கும் களங்கள்: சிறுகதை, புதினம்,கட்டுரை,மரபு மற்றும் புதுக்கவிதை. இலண்டன் உயர்கல்வி கல்லூரி ஒன்றின் துணை முதல்வர். 1994 ஆம் ஆண்டில் குமுதத்தில் வெளியான 'தாய்மை' என்ற குறுங்கதையின் மூலம் துவங்கியது என் பயணம். பின் கணையாழி, கல்கி, முல்லைச்சரம் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள். எழுதிய நூல்கள்: 'சமுத்திர சங்கீதம்' - 2005 [மாயா யதார்த்த புதினம்]. 'Air Fire & Water' - 2010 [இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய ஆங்கில நூல்]. 'கதவு இல்லாத கருவூலம்' - 2013 [கவிதைத் தொகுப்பு]. 'மடித்து வைத்த வானம்' - 2013 [கவிதைத் தொகுப்பு]. ஆய்வுகள் / பேச்சுக்கள்: 2010 ஆம் ஆண்டின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும், கலிபோர்னியா தமிழ்க் கழக மாநாட்டிலும் ஆய்வுக்கட்டுரைகள். கம்பன் கழகத்தில் / விழாவில் உலக இலக்கிய நோக்கில் கம்பனைப் பற்றிய ஆய்வுகள். கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணல் :http://www.youtube.com/watch?v=aNv5ZGW681s Blogs: http://www.pudhuyugan.blogspot.com/ http://pirakuthuyugam.blogspot.com
நூல்: ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ (வெளியீடு: வானதி பதிப்பகம்)
நூலாசிரியர்: கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
விமர்சனம்: கவிஞர் புதுயுகன்
__________________________________________________________________________________
*********** எளிமை சூழ் எழில்கள் ***********
__________________________________________
“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்…”
பாரதியாரின் இந்தப் பதவிப் பிரமாணத்தை அடியொற்றி அணிதிரண்டது கவிஞர் பட்டாளம். அதில் தனக்கானதொரு தனித்த அடையாளத்தை ஏற்று தொடர்ந்து இயங்கி வருகிற கவிஞர் திரு. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள்.
நூல்: ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ (வெளியீடு: வானதி பதிப்பகம்)
நூலாசிரியர்: கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
விமர்சனம்: கவிஞர் புதுயுகன்
__________________________________________________________________________________
*********** எளிமை சூழ் எழில்கள் ***********
__________________________________________
“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்…”
பாரதியாரின் இந்தப் பதவிப் பிரமாணத்தை அடியொற்றி அணிதிரண்டது கவிஞர் பட்டாளம். அதில் தனக்கானதொரு தனித்த அடையாளத்தை ஏற்று தொடர்ந்து இயங்கி வருகிற கவிஞர் திரு. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள்.
அன்று...
லைலா – வசந்தம் …
மஜ்னு – விழுந்தான் …
சோதனை செய்து கொண்டனர் மனங்களை…
காதல் …
பிரிவு …
காதலன் வந்தான்
'எங்கிருந்தாலும் வாழ்க!'
லைலா மஜ்னுவாகி,
மஜ்னு லைலாவாகி
செத்துப் போனார்கள்
இன்று...
லைலா – வசந்தம் …
மஜ்னு – விழுந்தான் …
சோதனை செய்து கொண்டனர் பணப்பையை
முறிவு
பின், காதலன் வந்தான்
அரிவாளோடு!
லைலா செத்துப் போனாள்
மஜ்னு
அந்தச் சாயங்காலத்தை பிரிக்கும் போதே
இன்று வேறாவேன் என்றேன்
சுதந்திரம் சுவாசித்து
பின்னல் உலகம் திருகிப் போட்ட உச்சந்தலையை உரிக்கலானேன்
திரும்பி உட்கார்ந்து
மூளையை பார்த்தல் அரும்பெரும் கலை!
பிளிர்யானையின் உன்மத்தத் துதிக்கை கூழாக்கிய பாகன்
தனது சிசுவின் பிஞ்சுப்பாதத்தை கடைநினைவாக்கி இறந்தானாம்!
இன்று சுய விமர்சனம்
முத்தம் போலானது
எங்கும் லேசான காற்று.
இன்று வேறாவேன் என்றேனே!
அதாவது அடி தான் என்று
முடிவாகி விட்டால்
காற்று தான் அடிக்கட்டுமே!
கோபம் இருக்கும் இடத்தில் தான்
குணம் இருக்கும்
சிவப்புப்பூ, பச்சை இலையின் தலையில்
வேறான நான் என் மீது காதலில் விழுந்தே
மென்மைத் தேகம் கண்டேன்
--- மனதைச் சிறிதாய் மயக்கியதே
வன்மை மூக்கை வஞ்சி
--- வளைத்து அழகாய் விழித்தனளே
தன்மை தாங்கி நானும்
--- தனிமை தெரிந்து நடந்தேனே
நன்மை நாடி அவளோ
--- நதியை நெருங்கி நகர்ந்தனளே
நதியின் கரையில் நடந்தேன்
--- நயந்தே அவளோ நின்றனளே
மதியின் ஒளியில் மகிழ்ந்தேன்
--- மகிழா அவளோ நடந்தனளே
சதியின் சரமோ சினந்தேன்
--- சிலிர்தே சிறகை விரித்தனளே
விதிதான் வலிதோ வியந்தேன்
--- விரைந்தே குயிலோ பறந்ததுவே!
மழையின் மனதிலே !
நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600 108. விலை : ரூ. 60.
*****
‘மழையின் மனதிலே’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்கள், நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர் வாழும் இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றிக் கொண்டே கவிதைத் துறையிலும் முத்திரைப் பதித்து வருபவர். முகநூலில் நல்ல பதிவுகள் செய்து வருபவர்.
இந்நூலில் சாகித்ய அகதெமி விருதுக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார
வணக்கம் நண்பர்களே
பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்'
ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
தமிழ்
கவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..
அப்படி.. வ
கவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..
அப்படி.. வ
ஹயாக்ஸ்-HIOX நிறுவனத்தின் 11ஆம்ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில்
கவிஞர் புதுயுகன் அவர்கள் எழுதிய வின் ஞானம் என்ற படைப்பு சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு பரிசுத் தொகை ரூபாய் 3000 மற்றும் ஒரு கேடயம் வழங்கப்படும்.
பரிசு பெற்ற கவிதை : வின் ஞானம் (pudhuyugan)
மேலும், கிழே குறிப்பிட்டுள்ள அனைத்து கவிதைகளும் சிறந்த கவிதைகளாகவே கருதப்படுகின்றது.
அவர்களுக்கும் எழுத்து சார்பில் கேடயம் வழங்கப்படும்.
வின் ஞானம் (T. Joseph Julius)
மீண்டும் மீண்டும் --போட்டிக்கவிதை (athinada)
மீண்டும் மீண்டும் (KR Rajendran)
விஞ்ஞானம் (Gopinathan Pachaiyappan)
வின் ஞானம் போட்டிக்கவிதை (C. SHANTHI)
வின் ஞானம் ஞானத்தை வெல் -போட்டிக் கவிதை -முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan)
விஞ்ஞானம் (கருமலைத்தமிழாழன்)
கவிதை சமர்பித்த அனைவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
எழுத்து.காம்
நான் முனையும், நடுவும் இல்லாத
இயற்கையின் பரப்பு - பரப்பின் இயற்கை
பல்பிரபஞ்சம் என் பெயர்!
சிறிதினும் சிறியதை பெரிதினும் பெரிதோடு
பொருத்தி வைத்திருக்கிறது எனது பிரமாண்ட இருட்டு
நான் சற்றே வாய் திறந்தால்
அது கருந்துளைவெளி [black hole]
பூமி, நெப்டியூன், சனி, வியாழன் என
விரியும் எனது அளவுகள்...
பின்...
தன்னைக் கரைத்து
சக்தி கொடுத்துக் கொண்டே இருக்கும்
சூரியன்!
சூரியக் குடும்பம் தாண்டியும் விரியும் எனது காலனிகள்
சிறிதாய் இல்லாத சிரியஸ்,
போலக்ஸ், சிவப்பு இராட்சதன்,
பின் ஆகப் பெருநட்சத்திரம் -
கேனிஸ் மெஜாரிஸ்!
இவை மட்டுமா?
கோடான கோடி பெருவெளிகள் உருண்டு புரள
நண்பர்கள் (66)

ப திலீபன்
பெங்களூரு

செ செல்வமணி செந்தில்
சென்னை

அமீர் மோனா
TIRUNELVELI

இராசேந்திரன்
கோவை
