டினலீ007 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  டினலீ007
இடம்
பிறந்த தேதி :  10-Aug-1989
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Feb-2015
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  2

என் படைப்புகள்
டினலீ007 செய்திகள்
டினலீ007 - டினலீ007 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 9:20 pm

என் உயிரே..

நான் உதைத்தேன், நீ நகைத்தாய்..
நான் அழுதேன், அதற்கும் நீ நகைத்தாய்..

எனக்கு இவ்வுலகம் காட்ட, உன் உலகம் மறந்தவள் நீ !
எனக்கு பிறப்பு கொடுக்க, இறந்து பிறந்தவள் நீ !

நான் வாழ, உன்னை தியாகம் செய்தவள் நீ !!
நான் சிரிக்க, அயராது உழைதவள் நீ !!
நான் பசியாற, பட்டினி கிடந்தவள் நீ !!

என்றும், எதற்காகவும், மாறாதவள் நீ ..
ஆம், அன்று குழந்தையாய்,
என் சொந்த காலில் நின்றேன்..
சந்தோஷத்தில் ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாய் !
இன்று இளைஞனாய்,
என் சொந்த காலில் நிற்கிறேன்..
அதே சந்தோஷத்தில் ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாய் !

தருணம் மாறினாலும், வருடங்கள் ஓடினாலும்
உன் பார்வை மாறவி

மேலும்

நன்றி நண்பரே !! 30-Apr-2015 8:12 am
உப்பை தின்றவனே, நன்றி காட்டுகயில், உன் இரத்தம் தின்றவன் நான் .. என் காலத்துக்கும் நான் உன் காலடியில் .. இறைவா, என் தெய்வத்தின் அவதார நாள் இன்று .. அவளுக்கு நீண்ட ஆயுள் மட்டும் கொடு .. நீங்காத செல்வமும், குறையாத மகிழ்ச்சியும், அவளை போல் அன்பு மாறாத அரவணைப்பை கொடுக்கும் சக்தியை மட்டும் என்னிடம் கொடு .. எனக்காய் எல்லாம் கொடுத்தவளிடம், நான் கொடுக்க அவைகளாவது என்னிடம் இருக்கட்டும் !! அழகான வரிகள் தோழரே, உங்கள் அம்மாவிற்காக நானும் வேண்டிகொள்கிறேன், உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்... 24-Apr-2015 6:26 pm
டினலீ007 - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 4:46 pm

பேனா என்பதின் தமிழ் பெயர் என்ன?

மேலும்

ஆம் அய்யா 02-Mar-2015 10:10 pm
எழுதுகோல் 02-Mar-2015 10:03 pm
எழுதுகோல் 02-Mar-2015 9:56 pm
இறகால் எழுதிய காலத்தில் அது 'இறகு தூவல் ' 02-Mar-2015 9:43 pm
டினலீ007 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 9:20 pm

என் உயிரே..

நான் உதைத்தேன், நீ நகைத்தாய்..
நான் அழுதேன், அதற்கும் நீ நகைத்தாய்..

எனக்கு இவ்வுலகம் காட்ட, உன் உலகம் மறந்தவள் நீ !
எனக்கு பிறப்பு கொடுக்க, இறந்து பிறந்தவள் நீ !

நான் வாழ, உன்னை தியாகம் செய்தவள் நீ !!
நான் சிரிக்க, அயராது உழைதவள் நீ !!
நான் பசியாற, பட்டினி கிடந்தவள் நீ !!

என்றும், எதற்காகவும், மாறாதவள் நீ ..
ஆம், அன்று குழந்தையாய்,
என் சொந்த காலில் நின்றேன்..
சந்தோஷத்தில் ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாய் !
இன்று இளைஞனாய்,
என் சொந்த காலில் நிற்கிறேன்..
அதே சந்தோஷத்தில் ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாய் !

தருணம் மாறினாலும், வருடங்கள் ஓடினாலும்
உன் பார்வை மாறவி

மேலும்

நன்றி நண்பரே !! 30-Apr-2015 8:12 am
உப்பை தின்றவனே, நன்றி காட்டுகயில், உன் இரத்தம் தின்றவன் நான் .. என் காலத்துக்கும் நான் உன் காலடியில் .. இறைவா, என் தெய்வத்தின் அவதார நாள் இன்று .. அவளுக்கு நீண்ட ஆயுள் மட்டும் கொடு .. நீங்காத செல்வமும், குறையாத மகிழ்ச்சியும், அவளை போல் அன்பு மாறாத அரவணைப்பை கொடுக்கும் சக்தியை மட்டும் என்னிடம் கொடு .. எனக்காய் எல்லாம் கொடுத்தவளிடம், நான் கொடுக்க அவைகளாவது என்னிடம் இருக்கட்டும் !! அழகான வரிகள் தோழரே, உங்கள் அம்மாவிற்காக நானும் வேண்டிகொள்கிறேன், உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்... 24-Apr-2015 6:26 pm
கருத்துகள்

மேலே