janani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  janani
இடம்:  TIRUPPUR
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Oct-2020
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தமிழ் பிடிக்கும். எழுத முயற்சிக்கிறேன்

என் படைப்புகள்
janani செய்திகள்
janani - janani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2020 2:37 pm

ஆயக்கலைகள் அனைத்தும்
இவளுக்கு அத்துபடி,
காயங்கள் நிறைந்த
நெஞ்சமடி,
சாயங்கள் பூசாத
உறவடி,
கல்லம் கபடமில்லாத
மனசுக்காரி,
கார்மேகம் அளவிற்கு
பாசக்காரி,
கோவில்கள் படைக்காத
தெய்வம் அவள்,
கொஞ்சிடும் தமிழின்
பாஷை இவள்,
நமக்காக வாழ்வை
துறந்த போராளி அவள்,
நாம் ருசியாக உண்ண
பசியை வரமாக பெற்றவள்,
தன் துன்பத்திலும்,
இன்பத்தை மட்டுமே
பங்கு போடுவாள்,
எமக்கு சாவும் வந்தால்
உந்தன் மடியில்
சேலை நுனியில்
மடிந்தால் அதுவும் வரமே!!!

மேலும்

வான்கோழி என்று வாசிக்கவும். 21-Sep-2023 11:40 am
1...கள்ளம் என்பது கல்ல மாகியுள்ளது. 2. தன், அவள், இவர். தன், நான், நம்,, போன்ற ஓரசை சீர்கள் கவிதையில் என்றால் வரக்கூடாது... அப்படி ஏழுத அது உரைநடைவே ஆகும். 3. நீங்கள் இரண்டு அல்லது 3.சீரில் எழுதுவதால் வஞ்சி விருத்தம் வஞ்சித் துறை எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு எழுதலாம். புதுக் கவிதைள் எல்லா. மே உரை நடைதான்.. பன்மொழி மயிலாகாது தமிழ் இலக்கணம் படியுங்கள் எழுதுங்கள்.பாராட்டுப் பெறுங்கள். 21-Sep-2023 11:39 am
அற்புதம் 14-Oct-2020 7:15 pm
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பாராட்ட, குறை சொல்ல, என் தவறை திருத்த உங்களுக்கும் அனுமதிஉண்டு 13-Oct-2020 2:41 pm
janani - janani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2020 2:37 pm

ஆயக்கலைகள் அனைத்தும்
இவளுக்கு அத்துபடி,
காயங்கள் நிறைந்த
நெஞ்சமடி,
சாயங்கள் பூசாத
உறவடி,
கல்லம் கபடமில்லாத
மனசுக்காரி,
கார்மேகம் அளவிற்கு
பாசக்காரி,
கோவில்கள் படைக்காத
தெய்வம் அவள்,
கொஞ்சிடும் தமிழின்
பாஷை இவள்,
நமக்காக வாழ்வை
துறந்த போராளி அவள்,
நாம் ருசியாக உண்ண
பசியை வரமாக பெற்றவள்,
தன் துன்பத்திலும்,
இன்பத்தை மட்டுமே
பங்கு போடுவாள்,
எமக்கு சாவும் வந்தால்
உந்தன் மடியில்
சேலை நுனியில்
மடிந்தால் அதுவும் வரமே!!!

மேலும்

வான்கோழி என்று வாசிக்கவும். 21-Sep-2023 11:40 am
1...கள்ளம் என்பது கல்ல மாகியுள்ளது. 2. தன், அவள், இவர். தன், நான், நம்,, போன்ற ஓரசை சீர்கள் கவிதையில் என்றால் வரக்கூடாது... அப்படி ஏழுத அது உரைநடைவே ஆகும். 3. நீங்கள் இரண்டு அல்லது 3.சீரில் எழுதுவதால் வஞ்சி விருத்தம் வஞ்சித் துறை எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு எழுதலாம். புதுக் கவிதைள் எல்லா. மே உரை நடைதான்.. பன்மொழி மயிலாகாது தமிழ் இலக்கணம் படியுங்கள் எழுதுங்கள்.பாராட்டுப் பெறுங்கள். 21-Sep-2023 11:39 am
அற்புதம் 14-Oct-2020 7:15 pm
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பாராட்ட, குறை சொல்ல, என் தவறை திருத்த உங்களுக்கும் அனுமதிஉண்டு 13-Oct-2020 2:41 pm
janani - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2020 2:37 pm

ஆயக்கலைகள் அனைத்தும்
இவளுக்கு அத்துபடி,
காயங்கள் நிறைந்த
நெஞ்சமடி,
சாயங்கள் பூசாத
உறவடி,
கல்லம் கபடமில்லாத
மனசுக்காரி,
கார்மேகம் அளவிற்கு
பாசக்காரி,
கோவில்கள் படைக்காத
தெய்வம் அவள்,
கொஞ்சிடும் தமிழின்
பாஷை இவள்,
நமக்காக வாழ்வை
துறந்த போராளி அவள்,
நாம் ருசியாக உண்ண
பசியை வரமாக பெற்றவள்,
தன் துன்பத்திலும்,
இன்பத்தை மட்டுமே
பங்கு போடுவாள்,
எமக்கு சாவும் வந்தால்
உந்தன் மடியில்
சேலை நுனியில்
மடிந்தால் அதுவும் வரமே!!!

மேலும்

வான்கோழி என்று வாசிக்கவும். 21-Sep-2023 11:40 am
1...கள்ளம் என்பது கல்ல மாகியுள்ளது. 2. தன், அவள், இவர். தன், நான், நம்,, போன்ற ஓரசை சீர்கள் கவிதையில் என்றால் வரக்கூடாது... அப்படி ஏழுத அது உரைநடைவே ஆகும். 3. நீங்கள் இரண்டு அல்லது 3.சீரில் எழுதுவதால் வஞ்சி விருத்தம் வஞ்சித் துறை எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு எழுதலாம். புதுக் கவிதைள் எல்லா. மே உரை நடைதான்.. பன்மொழி மயிலாகாது தமிழ் இலக்கணம் படியுங்கள் எழுதுங்கள்.பாராட்டுப் பெறுங்கள். 21-Sep-2023 11:39 am
அற்புதம் 14-Oct-2020 7:15 pm
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பாராட்ட, குறை சொல்ல, என் தவறை திருத்த உங்களுக்கும் அனுமதிஉண்டு 13-Oct-2020 2:41 pm
கருத்துகள்

மேலே