rajeshvarma - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rajeshvarma
இடம்:  pondicherry
பிறந்த தேதி :  22-Oct-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Nov-2014
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  1

என்னைப் பற்றி...

அம்மா \r\n மண்ணை நான் தொட மரணத்தை \r\n தொட்டுவந்த என் தாய்கு மட்டும் \r\n என் உயர் சமர்ப்பணம் ...\r\n இப்படிக்கு நிலவன்

என் படைப்புகள்
rajeshvarma செய்திகள்
rajeshvarma - எண்ணம் (public)
03-Dec-2014 5:17 pm

காதல் தோல்விகள்
( பிரிவு )
பறவைகளின் ஓசை குட
பாரமகதான் உள்ளது அடி
பக்கத்தில் நீ இல்லாத பொழுதுகள்
இப்படிக்கு நிலவன்

மேலும்

rajeshvarma - எண்ணம் (public)
03-Dec-2014 5:11 pm

அம்மா
மண்ணை நான் தொட மரணத்தை
தொட்டுவந்த என் தாய்கு மட்டும்
என் உயர் சமர்ப்பணம் ...
இப்படிக்கு நிலவன்

மேலும்

rajeshvarma - எண்ணம் (public)
06-Nov-2014 1:21 pm

அம்மா
மண்ணை நான் தொட மரணத்தை
தொட்டுவந்த என் தாய்கு மட்டும்
என் உயர் சமர்ப்பணம் ...
இப்படிக்கு நிலவன்

மேலும்

rajeshvarma - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2014 5:40 pm

தொழிற்சாலைகளின்
நச்சு புகை
வால் போல் நீண்டு
மேக மூட்டத்தில்
ஒளிந்து
தளர்ந்து
சிதைய
நினைக்கும் போது
மறு பிறவி ......

அன்பு
காற்றில் ....
காற்றோ ..
மாசுக்களில் !
இயற்க்கை செய்த
பாவமோ!

மருத்துவரை
மறக்க
ஒரு நாள்
ஒரு ஆப்பிள்

=பழமொழி =

ஆய்வு :....

17 முறை
பூச்சிகொல்லி மருந்து
தெளிக்கப்பட்ட பின் தான்
ஆப்பிள் அறுவடை

= புது மொழி =

ஒரு நாள்
ஒரு ஆப்பிள்
பிறவியை மறக்க

அழிவு
மனிதனால் ....
தடுப்பும் மனிதனால்...

அழிவா!
தடுப்பா !
மனிதனின் கைகளில் ...

சுற்றுபுறத்தை
சுகாதரமாய்
வைப்போம்!
மாசுக்களை
குறைப்போம்!

புவித்தா

மேலும்

நன்றி 29-Apr-2014 6:43 am
புவி தாய்க்கு பெருமைச் சேர்க்கும் கவி தாய்க்கு வாழ்த்துக்கள் .. .. .. 29-Apr-2014 12:16 am
நன்றி புனிதா 28-Apr-2014 12:40 pm
அருமை தோழமையே.. 28-Apr-2014 11:59 am
மேலும்...
கருத்துகள்

மேலே