குமரேசன் செல்வராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : குமரேசன் செல்வராஜ் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 431 |
புள்ளி | : 3 |
நடுத்தர குடும்பத்தின் நாயகன் நான்! ஏனோ என்னால் என் கதையில் நடிக்க முடியாமல் போனதால் காலமும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும் என்னை அதன் நோக்கில் நடிக்க வைத்தது! இடைப்பட்ட காலத்தில் நான் நானாக உருவெடுக்கும் நிலையே இந்த கடைநிலை எழுத்தாளன். எண்ணற்ற கனவுகளுக்கு உயிர்கொடுக்க அவ்வப்போது விழித்து உயிருடன் இருப்பதாய் உணர்ந்து உழைக்கும் ஓர் சாமானிய குடும்பத்தின் சாணக்கியன். கண்ணை மட்டும் பார்த்து பேசுவதால் என்னவோ எழுத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் கண்களை பார்த்து பேச இங்கே நான் நானாய்... குமரேசன் செல்வராஜ்.
kumareszh.wordpress.com
களம் கண்ட காளைகளே
விமர்சனங்களும் எதிர்வாதங்களும்
உங்களைத் தாக்கினாலும் – உங்கள்
உத்வேகம் ஒருபோதும் குறையாது!
உனராமல் உம்மை தூற்றுவோரும்
அறிவார் ஓர்நாள் உமது உன்மைப் போராட்டத்தை!
உடனிருப்போரும் உதாசிக்கலாம் – ஏனோ
அவர்களும் உங்களை உனரவில்லை!
மன்னித்திடுவாய் அவர்களையும் நீ
காலம் அவர்களையும் உனரப்படுத்தும்!
உன் வாழ்வில் பல அங்கத்தை பலர்
உரிமைக்காக உழைத்தாய்!
என்னற்ற எளியவரின் எதிர்காலம் காத்தாய்!
எத்துனையோ களம் கன்ட உமக்கு
இவைகள் ஒருபோதும் தடைக்கல்லாகாது
உனர்வுடனும் உன்மையுடனும் உன்னுடனிருந்த
பெருமை எனக்கு!
காளை காத்து வரும் சந்ததி காக்க போராடியவன
இடை இடையே உன் முகம் காட்டு
இல்லையேல் வாடிடுவேன் வறட்சியிலே!
மடல் அட்டையோடு காத்திருப்போர் போல
நானும் மரக்கன்றுகளோடு!
என் உடலெங்கும் மழையாய் முத்தமிடு
நாம் இணையும் இன்பத்தின் உச்சம் அது!
இதழோடு இதழ் இணைவதைப் போல
மண்ணோடு நீ இணைந்துவிடு!
ஏர் உழுத எம் நிலக் கரங்களின் விரல் இடையில்
நீராய் உன் விரல்களை கோர்த்திடு!
வறண்டோடும் எம் ஆறுகளிடம் நீயும்
புரண்டோடி புணர்ந்திரு!
களவு முடிந்து விலகிடுவானோ – ஐயம் வேண்டாம்
உழவு என்றும் எந்தன் உயிரில் கலந்தது!
மோகம் முடிந்தபின் விலகினாலும்
தாகம் எனும்போது தயங்காமல் தீர்த்துவிடு!
தையிலே கரம்பிடிக்க விளைச்சளோடு காத்திர
முற்போக்கு சிந்தனையில் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக நினைத்துகொண்டிருக்கும் நாம், ஏனோ நம் பாரம்பரியங்களின் முத்தான கருத்துக்களை மரந்து விடுகின்றோம். மேற்கத்திய நாகரீக மோகம் நம்மை, நமது பாரம்பரிய கலாச்சார சிந்தனைகளை மறக்கடித்து காலபோக்கில் காணமல் போக செய்கின்றது.
இந்த நாகரீக மாற்றத்தினால் நாம் மறந்து போனவையெல்லாம் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்வாழ்வு பொக்கிஷங்கள். அவைகள் விஞ்ஞான ரீதியாக எடுத்துக்கூறாமல் தெய்வத்தின் மையத்தில் நம்மிடம் விட்டுச் சென்றனர்.
“நம் முன்னோர் விட்டுச்சென்ற எச்சங்கள்; நமக்கு பொக்கிஷமானது !
நாம் விட்டுச் செல்லும் எச்சங்கள்; எம் சந்ததியனருக்கு பொக்கிஷமாகும்..!
என்
இடை இடையே உன் முகம் காட்டு
இல்லையேல் வாடிடுவேன் வறட்சியிலே!
மடல் அட்டையோடு காத்திருப்போர் போல
நானும் மரக்கன்றுகளோடு!
என் உடலெங்கும் மழையாய் முத்தமிடு
நாம் இணையும் இன்பத்தின் உச்சம் அது!
இதழோடு இதழ் இணைவதைப் போல
மண்ணோடு நீ இணைந்துவிடு!
ஏர் உழுத எம் நிலக் கரங்களின் விரல் இடையில்
நீராய் உன் விரல்களை கோர்த்திடு!
வறண்டோடும் எம் ஆறுகளிடம் நீயும்
புரண்டோடி புணர்ந்திரு!
களவு முடிந்து விலகிடுவானோ – ஐயம் வேண்டாம்
உழவு என்றும் எந்தன் உயிரில் கலந்தது!
மோகம் முடிந்தபின் விலகினாலும்
தாகம் எனும்போது தயங்காமல் தீர்த்துவிடு!
தையிலே கரம்பிடிக்க விளைச்சளோடு காத்திர
முற்போக்கு சிந்தனையில் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக நினைத்துகொண்டிருக்கும் நாம், ஏனோ நம் பாரம்பரியங்களின் முத்தான கருத்துக்களை மரந்து விடுகின்றோம். மேற்கத்திய நாகரீக மோகம் நம்மை, நமது பாரம்பரிய கலாச்சார சிந்தனைகளை மறக்கடித்து காலபோக்கில் காணமல் போக செய்கின்றது.
இந்த நாகரீக மாற்றத்தினால் நாம் மறந்து போனவையெல்லாம் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்வாழ்வு பொக்கிஷங்கள். அவைகள் விஞ்ஞான ரீதியாக எடுத்துக்கூறாமல் தெய்வத்தின் மையத்தில் நம்மிடம் விட்டுச் சென்றனர்.
“நம் முன்னோர் விட்டுச்சென்ற எச்சங்கள்; நமக்கு பொக்கிஷமானது !
நாம் விட்டுச் செல்லும் எச்சங்கள்; எம் சந்ததியனருக்கு பொக்கிஷமாகும்..!
என்