லிவின்களை - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : லிவின்களை |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
லிவின்களை செய்திகள்
வந்த காரணம் அறியாது என்ன ஏதென்று தெரியாது
கை கால்கள் அசையாது தலை கீழாக விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு செவிலி சொன்னாள்
மண்டியிட்டு மண்ணை தொட்டேன்
குறும்புக்காரன் என குட்டு பட்டேன்
எம்பி எழுந்து நடந்து பார்த்தேன்
ஏழாவது அடியில் எகிறி விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு அம்மா சொன்னாள்
கல்வி கருவென பள்ளி சேர்ந்தேன்
புத்தகம் படித்தே புழுவாகிப் போனேன்
தானாக தேர்வில் சிந்தித்து எழுதினேன்
ஆறாம் வகுப்பு மூன்றுமுறை படித்தேன்
முயற்சி பண்ணுன்னு வாத்தியார் சொன்னார்
அரும்பு மீசையை தினமும் வழித்தேன்
கன்னத்துப் பருக்களில் களிம்பு பூசினேன்
பக்கத்து கல்லூரி பாடம் படித்தேன்
முகத்தில் உமிழ்ந்த எச்சில
arumaiyana kavi vetri pera vaazhthukal thozhare 24-Nov-2015 2:33 pm
கவிதை அருமை !!! 21-Nov-2015 8:12 am
அருமை ஜெகன்...
"சளித்த வாழ்வின் அர்த்தம் எதுவாயினும் - நாம்
தொலைத்த வார்த்தை இதுதானோ?"
"முயலாதே நண்பா "மகிழ்" "
18-Nov-2015 9:33 am
நன்றி... 18-Nov-2015 12:54 am
கருத்துகள்