பாவெங்கடேசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாவெங்கடேசன்
இடம்:  திருவாரூர் மாவட்டம்
பிறந்த தேதி :  04-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Apr-2015
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  40

என் படைப்புகள்
பாவெங்கடேசன் செய்திகள்
பாவெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2017 1:56 pm

காதலே முரண்பாடுதான்!!!
காலம் திருத்த விரும்பாத
தேகப்பிழை - காதல்!!!

சிந்தனையை தவறவிட்ட இடத்தில் தான்
காதலைத் தேடி எடுத்தேன் - சிந்தித்தபடி...

காதல் மேடையில்
கண்களே முதலில் பேசுகின்றன!!! -
வாய் இருந்தும் ஊமை - வாய்...

வாய் பேசப் பார்க்கிறது
கண் பேசிப் பார்க்கிறது -
பணிப்பிழை - திருத்தமாய்...

உயிர் குடிக்கும் பார்வைதான்
உயிரையும் கொடுக்கிறது -
பார்வைக்கோளாறு - பார்க்கப்படாமல்...

உயிரைக் கண்களால் காண முடியாதாம்...
யார் சொன்னது ? - எதிரில் நீ...

களவு போன இதயத்தைக்
கண்டுபிடித்தும் திரும்பப் பெற
மனமில்லை எனக்கு - களவாடியது நீ...

பறித்தவரும் பறிகொடுத்தவரும்

மேலும்

பாவெங்கடேசன் - பாவெங்கடேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2015 6:17 pm

மீண்டும் மீண்டும்
வாய்க்குமோ???

நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்

குரங்கு பெடல்
மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்

பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்

பெட்டி அடைத்த
தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்

கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்,
சில்லுக்கோடு, சூட்டுக்காய், பகடை,
பாண்டி, பேபே,பல்லாங்குழி,
பரமபதம், டயர் வண்டிப் போட்டி,
நண்டூருது நரி

மேலும்

மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!! 23-Nov-2015 7:59 am
அழகிய படைப்பு தோழரே... இளமை கால சிந்தனைகளை நினைவு படுத்தி போனது படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:04 pm
பாவெங்கடேசன் - பாவெங்கடேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2015 11:03 pm

மீண்டும் மீண்டும்
நெனச்சு பாத்தா
வேதனைதான் மிஞ்சுது...

முப்போகம் வெளஞ்ச பூமி
மூனு கூறா கிடக்குது
மூலைக்கு மூலை கிடைக்குது

கூறுபோட்ட பூமிக்குள்ள
கூரைக்கொட்டாய் முளைக்குது
கூட்டம் கூடி நூறு நூறா
கூவி கூவி விக்குது

வரப்பு கட்டி வந்த
வாய்க்கால் கூட
ஈரம் இல்லாம போச்சுது
தார் ரோடா ஆச்சுது

வயல்வெளி பாட்டு எல்லாம்
விளம்பரமா மாறிப் போச்சுது
விதவிதமா பேசுது

பக்கத்து பூமிக்கு கிடைக்காத தண்ணி
பத்து அடியிலேயே கிடைக்குது
பன்னீர் சுவையில இருக்குது

நெல் வெளஞ்ச பூமி இப்போ
கல் வெளஞ்சு நிக்குது எல்லைக்
கல் வெளஞ்சு நிக்குது

களத்துமேடும் காளைமாடும்
காணமலே போச்சுது
கானல் நீர

மேலும்

மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!! 23-Nov-2015 7:57 am
இன்றைய எதார்த்தம்... நிதர்சன உண்மைகளை... சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:05 pm
பாவெங்கடேசன் - பாவெங்கடேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2015 9:03 pm

மீண்டும் மீண்டும்
மனம் விழைவது...
மீண்டு வர மறுப்பது...

காதல் அரும்பிய
கணநேரத் துளிகள்...

விரும்பியே தொலைத்த
மனதைத் தேடாத
விருப்பங்கள்...

இதயம் தொலைந்த இடம்
இதுதான் என்றறியாத என்
அறியாமை மிகுந்த நொடிகள்...

கண்களில் தொலைத்த
காதலை இதயத்தில் தேடிய
வெகுளித்தனங்கள்...

உயிர் குடிக்கும் பார்வை கொண்டே
உயிர் கொடுக்கும் காதலின்
முரண்பாட்டுத் துளிகள்...

இணை பிரியா
இதழ் விரிகையில்
இடைநின்ற
புன்னகை வரிகள்...

இதுபோதும் எனக்கு என்று
எப்போதும் கூறாத
தாகங்கள்...
தவிப்புகள்...

இதயம் தன்னை
இடம் மாற்றி
இளைப்பாறிய
பொழுதுகள்...

மறுமுறை வர(ம்) ஏ(வா)ங்கிய
மனக்களவுகள்..

மேலும்

மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!! 23-Nov-2015 7:56 am
நல்லதொரு படைப்பு... வார்த்தைகள் அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:05 pm
பாவெங்கடேசன் - முத்துமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2015 10:57 am

மீண்டும் மீண்டும்
ஆண்டும் கூடத்
தூண்டில் போட்டுத்
தூண்டித் துண்டாடும்
பதவியெனும் பாழும்
நாற்காலி!

உலகப் பந்தின்
ஒரு துளி இடந்தனை
சிலகாலம் வாழும் இந்த
மலசல மாசு தாங்கிய
சின்ன வாழ்வினுயிர்
தன் பெயரில் மாற்றிட
கலகம் செய்யும்
மீண்டும் மீண்டும்..

சுற்றம் மற்றும்
சூழுயர் உற்றம் தனில்
குற்றம் கண்டே
கூத்தாடும் நெஞ்சம்
மீண்டும் மீண்டும்.

பசி, காமம்,
பழியுடன் குரோதம்
பேதம், தற் பெருமை
ஓதும் மனிதம்
மீண்டும்.. மீண்டும்…

ஆயின்…

பதவி பட்டம்
பணமுடன் புகழும்
உதவி ஆகுமோ
உயிரொடுங்கு வேளை?
கதறி அழுதுக்
கலங்கி வேண்டினும்
சிதறிய காலம்
சேருமா

மேலும்

உமது வரிகளின் பொருள் தனில் பாவேந்தன் பாரதிதாசன் சுவாசம்தனை அடியேன் இலக்கியவாதிகள் அனைவரும் சுவாசிக்கும் வண்ணம் இப்படைப்பை அளித்தமைக்கு நன்றி........நன்றி.......நன்றி..... அன்பின் நழ்வாழ்த்துக்கள் அன்பரே !....... 21-Nov-2015 10:45 am
கவிதை அருமை !!! வாழ்த்துக்கள் !!! 21-Nov-2015 9:14 am
பாவெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 9:03 pm

மீண்டும் மீண்டும்
மனம் விழைவது...
மீண்டு வர மறுப்பது...

காதல் அரும்பிய
கணநேரத் துளிகள்...

விரும்பியே தொலைத்த
மனதைத் தேடாத
விருப்பங்கள்...

இதயம் தொலைந்த இடம்
இதுதான் என்றறியாத என்
அறியாமை மிகுந்த நொடிகள்...

கண்களில் தொலைத்த
காதலை இதயத்தில் தேடிய
வெகுளித்தனங்கள்...

உயிர் குடிக்கும் பார்வை கொண்டே
உயிர் கொடுக்கும் காதலின்
முரண்பாட்டுத் துளிகள்...

இணை பிரியா
இதழ் விரிகையில்
இடைநின்ற
புன்னகை வரிகள்...

இதுபோதும் எனக்கு என்று
எப்போதும் கூறாத
தாகங்கள்...
தவிப்புகள்...

இதயம் தன்னை
இடம் மாற்றி
இளைப்பாறிய
பொழுதுகள்...

மறுமுறை வர(ம்) ஏ(வா)ங்கிய
மனக்களவுகள்..

மேலும்

மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!! 23-Nov-2015 7:56 am
நல்லதொரு படைப்பு... வார்த்தைகள் அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:05 pm
பாவெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 11:03 pm

மீண்டும் மீண்டும்
நெனச்சு பாத்தா
வேதனைதான் மிஞ்சுது...

முப்போகம் வெளஞ்ச பூமி
மூனு கூறா கிடக்குது
மூலைக்கு மூலை கிடைக்குது

கூறுபோட்ட பூமிக்குள்ள
கூரைக்கொட்டாய் முளைக்குது
கூட்டம் கூடி நூறு நூறா
கூவி கூவி விக்குது

வரப்பு கட்டி வந்த
வாய்க்கால் கூட
ஈரம் இல்லாம போச்சுது
தார் ரோடா ஆச்சுது

வயல்வெளி பாட்டு எல்லாம்
விளம்பரமா மாறிப் போச்சுது
விதவிதமா பேசுது

பக்கத்து பூமிக்கு கிடைக்காத தண்ணி
பத்து அடியிலேயே கிடைக்குது
பன்னீர் சுவையில இருக்குது

நெல் வெளஞ்ச பூமி இப்போ
கல் வெளஞ்சு நிக்குது எல்லைக்
கல் வெளஞ்சு நிக்குது

களத்துமேடும் காளைமாடும்
காணமலே போச்சுது
கானல் நீர

மேலும்

மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!! 23-Nov-2015 7:57 am
இன்றைய எதார்த்தம்... நிதர்சன உண்மைகளை... சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:05 pm
பாவெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 6:17 pm

மீண்டும் மீண்டும்
வாய்க்குமோ???

நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்

குரங்கு பெடல்
மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்

பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்

பெட்டி அடைத்த
தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்

கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்,
சில்லுக்கோடு, சூட்டுக்காய், பகடை,
பாண்டி, பேபே,பல்லாங்குழி,
பரமபதம், டயர் வண்டிப் போட்டி,
நண்டூருது நரி

மேலும்

மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!! 23-Nov-2015 7:59 am
அழகிய படைப்பு தோழரே... இளமை கால சிந்தனைகளை நினைவு படுத்தி போனது படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

மேலே