ஜெகன் பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெகன் பிரகாஷ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2015
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  6

என் படைப்புகள்
ஜெகன் பிரகாஷ் செய்திகள்
ஜெகன் பிரகாஷ் - ஜெகன் பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Feb-2016 10:23 am

அத்தனையும் போலி, காண்பதெல்லாம் வியாபாரம்
அறியாமை இங்கே மலிவு விலைக் கடையில்
அரசியலின் அர்த்தத்தையே மாற்றி அகராதியும் அரசியலானது
ஆடுகளை ஏமாற்றி அறுத்துவிடும் அரசியலும் அசிங்கமானது

விருந்தோம்பல் கற்பித்த கிழவர்களே
உழுதுண்டு மாய்ந்த உழவர்களே
நீங்கள் போரிட்ட இடத்தில் இப்போது கன்னிவெடி
நீங்கள் ஏரிட்ட இடத்தில் இப்போது கழிவுநீர்

நொடிக்கொருமுறை உங்களின் வரையறைகள் திருத்தி எழுதப்படுகிறது

வீரம் இப்போது அநாவசியம்
கோபம் இப்போது முட்டாள்தனம்
அன்பு இப்போது அடிமைத்தனம்
பற்று இப்போது பஞ்சாங்கம்
கருணை இப்போது வெகுளித்தனம்

பெற்றோர்கள் இப்போது பண இயந்திரங்கள்
குருக்கள் இப்போது கேலி பொருட்க

மேலும்

நன்றி தோழரே..நிச்சயம் தொடருவேன்! 01-Mar-2016 9:23 am
படைப்பின் அனைத்து வரிகளும் நிகழ்கால பொருத்தப்பாடு நிறைந்தவை ஆயுளும் சில நாட்களில் விலை போகக் கூடும் இந்த மண்ணில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 2:53 pm
ஜெகன் பிரகாஷ் - ஜெகன் பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Feb-2016 10:23 am

அத்தனையும் போலி, காண்பதெல்லாம் வியாபாரம்
அறியாமை இங்கே மலிவு விலைக் கடையில்
அரசியலின் அர்த்தத்தையே மாற்றி அகராதியும் அரசியலானது
ஆடுகளை ஏமாற்றி அறுத்துவிடும் அரசியலும் அசிங்கமானது

விருந்தோம்பல் கற்பித்த கிழவர்களே
உழுதுண்டு மாய்ந்த உழவர்களே
நீங்கள் போரிட்ட இடத்தில் இப்போது கன்னிவெடி
நீங்கள் ஏரிட்ட இடத்தில் இப்போது கழிவுநீர்

நொடிக்கொருமுறை உங்களின் வரையறைகள் திருத்தி எழுதப்படுகிறது

வீரம் இப்போது அநாவசியம்
கோபம் இப்போது முட்டாள்தனம்
அன்பு இப்போது அடிமைத்தனம்
பற்று இப்போது பஞ்சாங்கம்
கருணை இப்போது வெகுளித்தனம்

பெற்றோர்கள் இப்போது பண இயந்திரங்கள்
குருக்கள் இப்போது கேலி பொருட்க

மேலும்

நன்றி தோழரே..நிச்சயம் தொடருவேன்! 01-Mar-2016 9:23 am
படைப்பின் அனைத்து வரிகளும் நிகழ்கால பொருத்தப்பாடு நிறைந்தவை ஆயுளும் சில நாட்களில் விலை போகக் கூடும் இந்த மண்ணில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 2:53 pm
ஜெகன் பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2016 10:23 am

அத்தனையும் போலி, காண்பதெல்லாம் வியாபாரம்
அறியாமை இங்கே மலிவு விலைக் கடையில்
அரசியலின் அர்த்தத்தையே மாற்றி அகராதியும் அரசியலானது
ஆடுகளை ஏமாற்றி அறுத்துவிடும் அரசியலும் அசிங்கமானது

விருந்தோம்பல் கற்பித்த கிழவர்களே
உழுதுண்டு மாய்ந்த உழவர்களே
நீங்கள் போரிட்ட இடத்தில் இப்போது கன்னிவெடி
நீங்கள் ஏரிட்ட இடத்தில் இப்போது கழிவுநீர்

நொடிக்கொருமுறை உங்களின் வரையறைகள் திருத்தி எழுதப்படுகிறது

வீரம் இப்போது அநாவசியம்
கோபம் இப்போது முட்டாள்தனம்
அன்பு இப்போது அடிமைத்தனம்
பற்று இப்போது பஞ்சாங்கம்
கருணை இப்போது வெகுளித்தனம்

பெற்றோர்கள் இப்போது பண இயந்திரங்கள்
குருக்கள் இப்போது கேலி பொருட்க

மேலும்

நன்றி தோழரே..நிச்சயம் தொடருவேன்! 01-Mar-2016 9:23 am
படைப்பின் அனைத்து வரிகளும் நிகழ்கால பொருத்தப்பாடு நிறைந்தவை ஆயுளும் சில நாட்களில் விலை போகக் கூடும் இந்த மண்ணில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 2:53 pm
ஜெகன் பிரகாஷ் - ஜெகன் பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2015 2:30 pm

மரித்து போனான் என் அப்பன்
எரித்து விடுங்கள் என் உடலை
கரித்து போயின என் கன்னங்கள்
சிரித்து களைத்தன உன் உதடுகள்

கன்று வளர்த்தேன் கட்டி வைத்ததில்லை
சென்று விடு என அவிழ்த்து விட்டதுமில்லை
கொன்று போயினும் மகிழ்ந்திருக்கும் உயிர் - நான்
தின்று தீர்த்து விட்டதொரு எச்சப் பயிர்

இது தனித்து விடப்பட்ட வாழையில் வழியும் காரை
ஆம் அனாதைகள் மிகவும் அதிஷ்டசாலிகள்
பார் முழுதும் அவர்கள் பந்தம்

என் மறுஜென்மமே, கடைசியாக ஒரு வேண்டுகோள்
உன் பிள்ளைக்காக மட்டும் மொத்த வாழ்வையும் வீணடித்து விடாதே
சமைத்து ஊட்டாதே அது அதிகபிரசங்கித்தனம்
சாப்பிட கற்றுக் கொடு அது போதும்

ஏதோ சத்தம் கேட்டு இமைகள் திறந்

மேலும்

மனம் கனக்கும் படைப்பு.. சிறப்பு... எதார்த்தம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 5:25 pm
ஜெகன் பிரகாஷ் - ஜெகன் பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2015 8:20 pm

(இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு முதல்நாள் எழுதியது)
அனுப்புநர்: ஜெகன் பிரகாஷ்
பூலோகம்

பெறுநர்: பிள்ளையார் (எ) விநாயகர்
கயிலாயம் (எனக்கு தெரிந்த வரையில்)

அன்புள்ள கஜமுகனுக்கு,

உன் பக்தன் எழுதிக் கொள்வது. நலம். நலமறிய அவா.
உனக்கு சுழியிட்டு பிறர்க்கு எழுதுவதை விடுத்து, உனக்கே எழுதலாயினேன்.

நாளை உனக்காக அனைவரும் இங்கு விழா எடுக்க உள்ளோம் என தெரிவிக்கவும்,
உனக்கு நன்றி கூறவும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

என் வீட்டருகே கட்டியிருந்த ஒலி பெருக்கியில் உன் பாடல்தான். அதிகாலை துயிலுரிக்க
வேண்டும் என்ற என் நீண்ட ந

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Nov-2015 6:59 am
ஜெகன் பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 8:20 pm

(இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு முதல்நாள் எழுதியது)
அனுப்புநர்: ஜெகன் பிரகாஷ்
பூலோகம்

பெறுநர்: பிள்ளையார் (எ) விநாயகர்
கயிலாயம் (எனக்கு தெரிந்த வரையில்)

அன்புள்ள கஜமுகனுக்கு,

உன் பக்தன் எழுதிக் கொள்வது. நலம். நலமறிய அவா.
உனக்கு சுழியிட்டு பிறர்க்கு எழுதுவதை விடுத்து, உனக்கே எழுதலாயினேன்.

நாளை உனக்காக அனைவரும் இங்கு விழா எடுக்க உள்ளோம் என தெரிவிக்கவும்,
உனக்கு நன்றி கூறவும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

என் வீட்டருகே கட்டியிருந்த ஒலி பெருக்கியில் உன் பாடல்தான். அதிகாலை துயிலுரிக்க
வேண்டும் என்ற என் நீண்ட ந

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Nov-2015 6:59 am
ஜெகன் பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2015 2:30 pm

மரித்து போனான் என் அப்பன்
எரித்து விடுங்கள் என் உடலை
கரித்து போயின என் கன்னங்கள்
சிரித்து களைத்தன உன் உதடுகள்

கன்று வளர்த்தேன் கட்டி வைத்ததில்லை
சென்று விடு என அவிழ்த்து விட்டதுமில்லை
கொன்று போயினும் மகிழ்ந்திருக்கும் உயிர் - நான்
தின்று தீர்த்து விட்டதொரு எச்சப் பயிர்

இது தனித்து விடப்பட்ட வாழையில் வழியும் காரை
ஆம் அனாதைகள் மிகவும் அதிஷ்டசாலிகள்
பார் முழுதும் அவர்கள் பந்தம்

என் மறுஜென்மமே, கடைசியாக ஒரு வேண்டுகோள்
உன் பிள்ளைக்காக மட்டும் மொத்த வாழ்வையும் வீணடித்து விடாதே
சமைத்து ஊட்டாதே அது அதிகபிரசங்கித்தனம்
சாப்பிட கற்றுக் கொடு அது போதும்

ஏதோ சத்தம் கேட்டு இமைகள் திறந்

மேலும்

மனம் கனக்கும் படைப்பு.. சிறப்பு... எதார்த்தம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 5:25 pm
ஜெகன் பிரகாஷ் - ஜெகன் பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2015 9:48 am

அச்சிட்ட காகிதங்களில் வாழ்வு படிக்கும் சாதனையாளர்களே,
உங்களின் புன்னகைக்கு என்ன விலை?

கற்சிலையில் கடவுள் கானும் ஞானப் பெரியோர்களே,
உணவளிக்கும் விவசாயிக்கு என்ன பெயர்?

மதியிழந்து மதுவருந்தும் மதிப்புக்குரியோர்களே,
உங்களின் உமிழ்நீர் என்ன சுவை?

மகனை வைத்து விபச்சாரம் செய்யும் பேரன்புமிக்க பெற்றோர்களே,
உங்கள் வீட்டு மின் விளக்கு என்ன நிறம்?

சொந்த பணத்தில் குழந்தையை சிறை சேர்க்கும் மேதாவிகளே,
நீங்கள் விடுதலை பெற்றது என்ன தினம்?

மலம் தொட்டு மனிதன் தொடாத பரிசுத்தமானவர்களே,
உங்கள் தாய்க்கு பிரசவம் பார்த்தவள் என்ன சாதி?

காதல் செய்து காமம் பெறும் மனோதத்துவ நிபுணர்களே,
நாற்பது வ

மேலும்

ஜெகன் பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2015 9:48 am

அச்சிட்ட காகிதங்களில் வாழ்வு படிக்கும் சாதனையாளர்களே,
உங்களின் புன்னகைக்கு என்ன விலை?

கற்சிலையில் கடவுள் கானும் ஞானப் பெரியோர்களே,
உணவளிக்கும் விவசாயிக்கு என்ன பெயர்?

மதியிழந்து மதுவருந்தும் மதிப்புக்குரியோர்களே,
உங்களின் உமிழ்நீர் என்ன சுவை?

மகனை வைத்து விபச்சாரம் செய்யும் பேரன்புமிக்க பெற்றோர்களே,
உங்கள் வீட்டு மின் விளக்கு என்ன நிறம்?

சொந்த பணத்தில் குழந்தையை சிறை சேர்க்கும் மேதாவிகளே,
நீங்கள் விடுதலை பெற்றது என்ன தினம்?

மலம் தொட்டு மனிதன் தொடாத பரிசுத்தமானவர்களே,
உங்கள் தாய்க்கு பிரசவம் பார்த்தவள் என்ன சாதி?

காதல் செய்து காமம் பெறும் மனோதத்துவ நிபுணர்களே,
நாற்பது வ

மேலும்

ஜெகன் பிரகாஷ் - ஜெகன் பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2015 10:59 am

மனைவிக்காக வாங்கிய மல்லிகையின் வாசம் குறைந்து கொண்டே வருகிறது
பூக்காரன் ஏமாற்றி விட்டான் போலும்

நிமிடத்துக்கு ஒருமுறை கேட்கும் அவளது அழைப்பொலியும் இப்போது இல்லை
ஒருவேளை உறங்கியிருப்பாள்

இன்று சென்னையில் என்ன கடை அடைப்பா?
சாலையில் யாருமே இல்லை

இரு செவிகளையும் அடைக்கும் அடர் பனி
மார்கழி மாதம் கூட இல்லையே

கவசம் இல்லை என்றாலும் கைக்குட்டையாவது கொண்டு வந்திருக்கலாம்

பழைய வண்டியாக இருந்தாலும் பரவாயில்லை
நல்ல வேகம், சக்கரம் உரசியதால் வந்த சத்தம் கூட இப்போது இல்லை

இவ்வளவு தூரம் பயணித்தும் வீட்டிற்கு வந்தபாடில்லையே
பாதை மாறி வந்துவிட்டேனா?
வீட்டிற்கு சென்றவுடன் முதலில் தலை துவட

மேலும்

நன்றி தோழர்களே...தொடருகிறேன் 20-Nov-2015 9:19 am
ஆஹா மிக அருமை தோழரே... நல்ல சமூக சிந்தனை... அதை சொன்ன விதத்தில் இந்த கவிதை மிக உயரத்தில்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Nov-2015 2:43 am
நச் ... சொல்லவேண்டியதை இலகுவாக சொல்லிவிட்டு போகிறது படைப்பு 19-Nov-2015 11:48 am
பார்வை பளீச் !! வாழ்த்துக்கள் !! 19-Nov-2015 11:16 am
ஜெகன் பிரகாஷ் - ஜெகன் பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2015 11:44 pm

வந்த காரணம் அறியாது என்ன ஏதென்று தெரியாது
கை கால்கள் அசையாது தலை கீழாக விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு செவிலி சொன்னாள்

மண்டியிட்டு மண்ணை தொட்டேன்
குறும்புக்காரன் என குட்டு பட்டேன்
எம்பி எழுந்து நடந்து பார்த்தேன்
ஏழாவது அடியில் எகிறி விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு அம்மா சொன்னாள்

கல்வி கருவென பள்ளி சேர்ந்தேன்
புத்தகம் படித்தே புழுவாகிப் போனேன்
தானாக தேர்வில் சிந்தித்து எழுதினேன்
ஆறாம் வகுப்பு மூன்றுமுறை படித்தேன்
முயற்சி பண்ணுன்னு வாத்தியார் சொன்னார்

அரும்பு மீசையை தினமும் வழித்தேன்
கன்னத்துப் பருக்களில் களிம்பு பூசினேன்
பக்கத்து கல்லூரி பாடம் படித்தேன்
முகத்தில் உமிழ்ந்த எச்சில

மேலும்

arumaiyana kavi vetri pera vaazhthukal thozhare 24-Nov-2015 2:33 pm
கவிதை அருமை !!! 21-Nov-2015 8:12 am
அருமை ஜெகன்... "சளித்த வாழ்வின் அர்த்தம் எதுவாயினும் - நாம் தொலைத்த வார்த்தை இதுதானோ?" "முயலாதே நண்பா "மகிழ்" " 18-Nov-2015 9:33 am
நன்றி... 18-Nov-2015 12:54 am
மேலும்...
கருத்துகள்

மேலே