nanjilallen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nanjilallen
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Feb-2017
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  5

என் படைப்புகள்
nanjilallen செய்திகள்
nanjilallen - nanjilallen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2017 8:09 am

உலகத்தை படைத்து அதில்
மனிதனை உலவ விட்டாய்
மனதை ஏன் ஒளித்து வைத்து அதில்
உணர்ச்சிகளை புதைத்து தைத்தாய் ...
பிறர் காண முகம் படைத்த நீ
அகம் அடைத்ததேனோ ?
யுகம் நீ சுகம் வாழ
சூட்சுமம் இதுதானோ ?
பிறப்பின் பலனறியாமலே
பலரை இறக்க வைத்தாய்
சிலரை மட்டும் ஏன் சிறக்கவைத்து
புகழால்பறக்கவைத்தாய்
மதம் கொண்டு நீயும்
வித விதமாய் தோன்றி நின்றாய்
இதம் நாடி வருபவரையும்
நிதம் தேடி பணிய வைத்தாய்
அனைவருக்கும் நீ பொது என்றால்
ஏற்றதாழ்வுடன் ஏன் படைத்தாய்
அனைத்தும் அறிந்தவன் நீ என்றால்
அழிவுக்கும் காரணம் நீ அன்றோ ....
விதிதான் நியதி என்றால்
அதுவும் நீ செய்த சதி அன்றோ
உன் சித்தமே இங்க

மேலும்

nanjilallen - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 8:09 am

உலகத்தை படைத்து அதில்
மனிதனை உலவ விட்டாய்
மனதை ஏன் ஒளித்து வைத்து அதில்
உணர்ச்சிகளை புதைத்து தைத்தாய் ...
பிறர் காண முகம் படைத்த நீ
அகம் அடைத்ததேனோ ?
யுகம் நீ சுகம் வாழ
சூட்சுமம் இதுதானோ ?
பிறப்பின் பலனறியாமலே
பலரை இறக்க வைத்தாய்
சிலரை மட்டும் ஏன் சிறக்கவைத்து
புகழால்பறக்கவைத்தாய்
மதம் கொண்டு நீயும்
வித விதமாய் தோன்றி நின்றாய்
இதம் நாடி வருபவரையும்
நிதம் தேடி பணிய வைத்தாய்
அனைவருக்கும் நீ பொது என்றால்
ஏற்றதாழ்வுடன் ஏன் படைத்தாய்
அனைத்தும் அறிந்தவன் நீ என்றால்
அழிவுக்கும் காரணம் நீ அன்றோ ....
விதிதான் நியதி என்றால்
அதுவும் நீ செய்த சதி அன்றோ
உன் சித்தமே இங்க

மேலும்

nanjilallen - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2017 8:54 am

செல்லக்குரலாலே என்னை கொல்லும் பேரழகே
உண்மையில் உந்தன் பெயரும் அழகே

பூ விழியால் புது மொழி பேசினாய்
உதட்டு சுழியால் என்னுள் ஒளி வீசினாய்
ஒரு நொடியில் புது விடியல் கண்டேன்
ஆதலால் உன்மேலே காதல் கொண்டேன் ..

நேர்த்தியான உடல் அளவுடன்
பூர்த்தியான உடை அழகும்
என்னை வெல்லுதே
எப்பொழுதும் கற்பனைகள் வந்து
நீதான் என்னவள் என்று சொல்லுதே ..


முத்துகுவியல் புன்னகையால்
பித்து பிடிக்க செய்கின்றாய்
தத்து எடுத்து என்னை
மொத்தமாக கொடு உன்னை ...


by
நாஞ்சில் ஆலன்

மேலும்

nanjilallen - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2017 10:02 pm

பஞ்சவர்ண பட்டு உடுத்தி
வட்டபொட்டு வச்சு
இரட்டை பின்னல் கொண்டையிட்டு
மண்டையில் ஒத்த ரோஜா பூவ நட்டு
சுத்தி மல்லிசரம் தொங்கவிட்டு
ஒத்தையடி பாதையிலே
ஒத்தையில போற புள்ள
மச்சான் காதலுக்கு
பச்சைக்கொடி காட்டு புள்ள.


கரிகாலச்சோழன் என்ன
அழகால சொக்க வச்ச
சோளகாட்டு பொம்ம போல
வாய்பிளந்து நிக்க வச்ச
உன் கொடி இடை அசைவினிலே
பிறக்கும் இசையதினிலே
திசையாவும் மறந்தேனே
திக்குமுக்காடி போறேண்டி
கட்டிபுடிச்சு என்ன காப்பாத்த வாபுள்ள .

தூக்கணான் குருவி கூடுபோல
காதோரம் தொங்கட்டான்
கன்னத்தில் உரசுகையில்
தொங்கு பாலம் போல
மச்சான் உசுரும் ஊஞ்சல் ஆடுதடி
உள்ளுர தீப்பொறி பறக்கு

மேலும்

மனம் தூக்கிப் போகும் பார்வை எனும் கிளி உலகத்தை மறந்து புது வாழ்க்கை வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Mar-2017 7:01 pm
nanjilallen - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 11:03 am

எதிர்பாராத வேளையில்
எதிரில் வந்த பொன்மகளே
எங்கிருந்தாய் இத்தனை நாள் என்னவளே ..
அழகில் அடிமையாக்கி
அகதி ஆக்கினாய் ..
காவி துறவி நானும்
புது பிறவி கண்டேன் ..
உன்னால் இன்று
உணர்ந்தேன் நன்று ..


ஒரு நொடியில்
விழியால் என்னை முடிந்தாய் ..
காதல் கொடியாய்
உயிரில் படர்ந்தாய் ...
நீ வேண்டும் எனக்கு
காத்திருக்கிறேன் உனக்கு
வா ..துவங்குவோம் ...புது கணக்கு ..


இரவினில்
நிலவொளியினில்
கொலுசொலிதனில்
உன் இடை மேலே ...
என் விரல்கள் மெல்ல நடைபயில
குரலாலே நீயும் செல்ல தடை போட...
கட்டில் மேலே
தொட்டில் குழந்தை போலே ..
இருவரும் ஒட்டி உறவாட ..
கட்டி புரண்டு
வியர்வையில் நீ

மேலும்

காதல் வரிகள் ... நிறைய சொல்லலாம் ... நன்கு... 28-Feb-2017 7:29 pm
மேலும்...
கருத்துகள்

மேலே