புகழேந்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புகழேந்தி
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  20-Jun-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2012
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  6

என்னைப் பற்றி...

எழுத்தறிவிப்பவன்...

என் படைப்புகள்
புகழேந்தி செய்திகள்
புகழேந்தி - கவியமுதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
புகழேந்தி - புகழேந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2015 12:44 pm

கண்களால் மொழிபேசி
கவிகேட்ட தமிழ் மகளே !
கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப
காமக்கவி சொல்கிறேன் கேள்,

ஒளிவீசி உலவிடும்
குளிர்நிலா முகத்தினை
ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன்
உதடுகள் இசைத்திடும் பாட்டு.

வேல்களை விழியாக்கி
விண்மீனாய் ஒளிவிடும்
கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு
கன்னியைப் பாடாதென் நாக்கு.

வாசித்துப் பார்க்காத
வசந்தப் புத்தகமே
நேசித்துப் பார்த்துவிடு என்னை-என்
நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை.

மேகத்தைப் போலாடி
மோகத்தை தூண்டிவிடும்
கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ
குளிர்காய தீயாக வேண்டும்.

குளிர்நிலா பிறைபோல
ஒளிவிடும் நெற்றியில்
குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன்
கூடவே நான

மேலும்

அட அட சொல்றத்துக்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அழகு நிறைந்த படைப்பு ...வாழ்த்துக்கள் 17-Jul-2015 3:47 pm
நன்றிகள்... 17-Jul-2015 2:19 pm
நன்றிகள்... நண்பா 17-Jul-2015 2:18 pm
கவிதையல்ல கவிதை புத்தகத்தையே படித்து முடித்திருக்கிறேன் இப்போது.. அருமையான படைப்பு நண்பரே... வாழ்த்துக்கள் 17-Jul-2015 1:55 pm
புகழேந்தி - புகழேந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2015 12:44 pm

கண்களால் மொழிபேசி
கவிகேட்ட தமிழ் மகளே !
கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப
காமக்கவி சொல்கிறேன் கேள்,

ஒளிவீசி உலவிடும்
குளிர்நிலா முகத்தினை
ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன்
உதடுகள் இசைத்திடும் பாட்டு.

வேல்களை விழியாக்கி
விண்மீனாய் ஒளிவிடும்
கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு
கன்னியைப் பாடாதென் நாக்கு.

வாசித்துப் பார்க்காத
வசந்தப் புத்தகமே
நேசித்துப் பார்த்துவிடு என்னை-என்
நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை.

மேகத்தைப் போலாடி
மோகத்தை தூண்டிவிடும்
கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ
குளிர்காய தீயாக வேண்டும்.

குளிர்நிலா பிறைபோல
ஒளிவிடும் நெற்றியில்
குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன்
கூடவே நான

மேலும்

அட அட சொல்றத்துக்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அழகு நிறைந்த படைப்பு ...வாழ்த்துக்கள் 17-Jul-2015 3:47 pm
நன்றிகள்... 17-Jul-2015 2:19 pm
நன்றிகள்... நண்பா 17-Jul-2015 2:18 pm
கவிதையல்ல கவிதை புத்தகத்தையே படித்து முடித்திருக்கிறேன் இப்போது.. அருமையான படைப்பு நண்பரே... வாழ்த்துக்கள் 17-Jul-2015 1:55 pm
புகழேந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 12:44 pm

கண்களால் மொழிபேசி
கவிகேட்ட தமிழ் மகளே !
கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப
காமக்கவி சொல்கிறேன் கேள்,

ஒளிவீசி உலவிடும்
குளிர்நிலா முகத்தினை
ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன்
உதடுகள் இசைத்திடும் பாட்டு.

வேல்களை விழியாக்கி
விண்மீனாய் ஒளிவிடும்
கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு
கன்னியைப் பாடாதென் நாக்கு.

வாசித்துப் பார்க்காத
வசந்தப் புத்தகமே
நேசித்துப் பார்த்துவிடு என்னை-என்
நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை.

மேகத்தைப் போலாடி
மோகத்தை தூண்டிவிடும்
கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ
குளிர்காய தீயாக வேண்டும்.

குளிர்நிலா பிறைபோல
ஒளிவிடும் நெற்றியில்
குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன்
கூடவே நான

மேலும்

அட அட சொல்றத்துக்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அழகு நிறைந்த படைப்பு ...வாழ்த்துக்கள் 17-Jul-2015 3:47 pm
நன்றிகள்... 17-Jul-2015 2:19 pm
நன்றிகள்... நண்பா 17-Jul-2015 2:18 pm
கவிதையல்ல கவிதை புத்தகத்தையே படித்து முடித்திருக்கிறேன் இப்போது.. அருமையான படைப்பு நண்பரே... வாழ்த்துக்கள் 17-Jul-2015 1:55 pm
புகழேந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 12:24 pm

கள்ளம் இல்லா வெள்ளை மனம்
கதரை அணிந்த கருந்தேகம்
சொல்லில் அடங்கா அவர்புகழை
சொல்லவும் கேட்கவும் சுகம்தானே!

கல்வி என்ற சொல்லுக்கே
கண்ணியம் செய்த பெருந்தலைவர்
பள்ளி செல்லும் குழந்தைகளின்
பசியைப் போக்கிய மாமனிதர்.

நாட்டில் தொழில்கள் பெருகிடவே
நல்ல திட்டம் தீட்டியவர்,
ஆற்றின் குறுக்கே அணைகட்டி
ஏற்றம் பெற வழி காட்டியவர்.

விருது நகரின் விருதாக
விளங்கிய காம ராசரையே
தொழுது நாமும் நாள்தோறும்
தூய வழையில் நடப்போமே!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே