சிரஞ்சி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிரஞ்சி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Apr-2015
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  16

என் படைப்புகள்
சிரஞ்சி செய்திகள்
சிரஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 7:30 pm

பல்லாயிரம் அணுக்களுடன் போரிட்டு
இறுதியில் உயிர்த்தேன் உன் கருவறையில்!

வயிறும் வளர்ந்தது நானும் வளர்ந்தேன்
மேடிட்ட வயிறு தொட்டு “ஏன்டா கண்ணா இன்னும் துடிக்கவில்லை”
என்று கொஞ்சும் உன் சிணுங்கலில்
சிலிர்த்தே போனேன்……..!

நாளும் நகர்ந்தன; நானும் நகர்ந்தேன்
உன்னை தொட்டு பார்க்கும் ஆவலில் முட்டி மோதினேன்
சிணுங்களுக்கு பதிலாக வலியுடன் கூடிய முனகல் தான் கேட்டது
என்னை கட்டுபடுத்திக் கொண்டேன்!

உனை காணும் நாளும் நெருங்கியது ...
கண் விழித்தேன் ...!
வரவேற்றது உன் மடி என்னும் மெத்தை அல்ல ..
மரணம் என்னும் மெத்தை....!

அப்போதுதான் உணர்ந்தேன் !
நீ எனை கொஞ்சிய போது
கவனிக்க தவறிய என் ப

மேலும்

சிரஞ்சி - சிரஞ்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 1:18 pm

வெளிர் நெற்றியில் பொட்டிட்ட உனைக் கண்டு
வான மகளும் இட்டுக் கொண்டாள்
நிலவெனும் பொட்டு......!

ஒவ்வொரு முறையும் உன்னிடம் போட்டியிட
நினைத்து முடியாமல் பூசிக்கொண்டாள்
அம்மாவாசை என்னும் கரியை.....!

காற்றின் சிலு சிலு சிணுங்கலும்
அமிழ்ந்தே போயின உன் பாதக்
கொலுசின் கிண் கிணி நாதத்தில்...!

உன் மச்சங்கண்டு நிலவிலும் உண்டானது கருமை
நிலவுக்கு அது களங்கமாகி போனது ...
உனக்கோ களங்கமில்லா உள்ளத்தின்
முத்திரையாகி போனது ......!

மேலும்

மிக்க நன்றி நண்பரே! 17-Jul-2015 1:14 pm
மிக்க நன்றி ! 17-Jul-2015 1:01 pm
மிக்க நன்றி நண்பரே..! 17-Jul-2015 12:55 pm
அருமை 16-Jul-2015 4:17 pm
சிரஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 1:18 pm

வெளிர் நெற்றியில் பொட்டிட்ட உனைக் கண்டு
வான மகளும் இட்டுக் கொண்டாள்
நிலவெனும் பொட்டு......!

ஒவ்வொரு முறையும் உன்னிடம் போட்டியிட
நினைத்து முடியாமல் பூசிக்கொண்டாள்
அம்மாவாசை என்னும் கரியை.....!

காற்றின் சிலு சிலு சிணுங்கலும்
அமிழ்ந்தே போயின உன் பாதக்
கொலுசின் கிண் கிணி நாதத்தில்...!

உன் மச்சங்கண்டு நிலவிலும் உண்டானது கருமை
நிலவுக்கு அது களங்கமாகி போனது ...
உனக்கோ களங்கமில்லா உள்ளத்தின்
முத்திரையாகி போனது ......!

மேலும்

மிக்க நன்றி நண்பரே! 17-Jul-2015 1:14 pm
மிக்க நன்றி ! 17-Jul-2015 1:01 pm
மிக்க நன்றி நண்பரே..! 17-Jul-2015 12:55 pm
அருமை 16-Jul-2015 4:17 pm
சிரஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2015 5:39 pm

பசுவுக்கும் பாசம் உண்டு
பறவைக்கும் பாசம் உண்டு
எறும்புக்கும் பாசம் உண்டு
எலிக்கும் பாசம் உண்டு
உலகின் அனைத்து உயிர்களுக்கும் பாசம் உண்டு ஆனால்
அவள் குருதிக்கும் பாசம் உண்டு என்பதை
உணர்த்திவிட்டாள் எனக்கு பாலுட்டும் போது

மேலும்

சிரஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2015 5:34 pm

சிப்பிக்குள் முத்து எப்படி வந்தது
என்று குழம்பி தவித்தேன் !
தெளிந்தேன் உன்னை கண்ட பின்பு
எனக்குள் நீ....!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே