குழப்பம்

சிப்பிக்குள் முத்து எப்படி வந்தது
என்று குழம்பி தவித்தேன் !
தெளிந்தேன் உன்னை கண்ட பின்பு
எனக்குள் நீ....!

எழுதியவர் : siranji (3-May-15, 5:34 pm)
சேர்த்தது : சிரஞ்சி
Tanglish : kulapam
பார்வை : 118

மேலே