சவரதராசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சவரதராசன்
இடம்:  chennai
பிறந்த தேதி :  19-Sep-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Mar-2016
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நான் ஏதோ எழுதுகிறேன் என்று நினைகிறேன் சாதாரண படிப்பு எளிமையான வாழ்கைrnஎன் எழுத்துகளை புத்தகமாக வெளியட ஆசை தங்களை பணிவன்போடு கேட்பெதெலாம்rnஎன் கவிதைகளை படித்து தவறு இருந்தால் சுட்டிகாட்டவும்

என் படைப்புகள்
சவரதராசன் செய்திகள்
சவரதராசன் - சவரதராசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2016 3:02 pm

நேரம் கிடைக்கும் போதெல்லாம்
என்னை
நினைத்துக்கொள்
உன் நினைவிலாவது
சிறிது நேரம்
வாழவேண்டும

மேலும்

சவரதராசன் - சவரதராசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2016 8:14 pm

அழுக்கு பட்ட்தென்று
அருவெறுப்புகொல்வருன்டோ
அதிகம்வயதென்று
அலுத்து கொல்வருன்டோ
எத்தனை சுமையாயின்
இறக்கிவைபாருண்டோ
இதுவரைக்கும் போதுமென்று
எவரும் நினைபதுண்டோ
வருவதும்தெரியாது
போவதும் புரியாது
வருவது அது இஷ்டம்
போவதும் அதிர்ஷ்டம்
உழைத்தாலும் கிடைப்பேன்
உழைகாமலும் கிடைப்பேன்
பத்தும் செய்வேன்
பதினொன்றும் செய்வேன்
பணம் என்பர்என்னை

தமிழகவிதை கவி

மேலும்

சவரதராசன் - சவரதராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2016 3:00 pm

இரவா பகலா
தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே
உன் கனவை
சுமந்தேன்சரியோ தவறோ
மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும்
உனை நான்
மறவேன்நீ
எந்த கோவில்
தேவதை கேள் எந்தன்
நெஞ்சின் பாடலை.

மேலும்

அன்பே அழகு நன்றி நண்பரே 16-Mar-2016 3:20 pm
அழகு...!! 16-Mar-2016 3:18 pm
சவரதராசன் - சவரதராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2016 8:44 pm

பெண்மை
பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...
பெண்மை என்பது உண்மை,
பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...
பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...
பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...

மேலும்

நன்றி கவியே நன்றி 16-Mar-2016 3:09 pm
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை, தாய்மை மன்னிக்கும்... உன்மையான வரிகள் 16-Mar-2016 10:17 am
சவரதராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2016 3:02 pm

நேரம் கிடைக்கும் போதெல்லாம்
என்னை
நினைத்துக்கொள்
உன் நினைவிலாவது
சிறிது நேரம்
வாழவேண்டும

மேலும்

சவரதராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2016 3:00 pm

இரவா பகலா
தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே
உன் கனவை
சுமந்தேன்சரியோ தவறோ
மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும்
உனை நான்
மறவேன்நீ
எந்த கோவில்
தேவதை கேள் எந்தன்
நெஞ்சின் பாடலை.

மேலும்

அன்பே அழகு நன்றி நண்பரே 16-Mar-2016 3:20 pm
அழகு...!! 16-Mar-2016 3:18 pm
சவரதராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2016 2:57 pm

உன் அப்பாவுக்கு
தூணாக இரு
தொந்தரவாக
இருக்காதே
தோளில் போட்டவரை
தொடர்ந்து செல்
துயரம் என்பது
தொடராது

மேலும்

சவரதராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2016 2:54 pm

குருத்துகளை உருவாக்கி
காய்ந்து சாய்ந்து
இளம் குருத்தை
தாங்கிபிடிக்கும்
காய்ந்த மட்டைதான்
அப்பா

மேலும்

சவரதராசன் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2016 6:50 am

காற்றில் உதிர்ந்தன மலர்கள்,
உதிர்ந்தது-
கனியாகும் கனவும்...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 28-Feb-2016 7:31 am
இயற்கை அருமை படைப்புக்கு நன்றி 27-Feb-2016 10:56 pm
சவரதராசன் - சவரதராசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2016 8:44 pm

பெண்மை
பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...
பெண்மை என்பது உண்மை,
பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...
பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...
பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...

மேலும்

நன்றி கவியே நன்றி 16-Mar-2016 3:09 pm
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை, தாய்மை மன்னிக்கும்... உன்மையான வரிகள் 16-Mar-2016 10:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (1)

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (1)

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி
மேலே