சோழநாட்டுக் கவிஞன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சோழநாட்டுக் கவிஞன்
இடம்:  பிறந்தது சோழ நாடான திருவா
பிறந்த தேதி :  11-Feb-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Dec-2018
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் சோழ நாட்டை சேர்ந்தவன்,தமிழில் எனக்கு உள்ள பற்றால் இந்த தளத்திற்கு வந்து சேர்ந்தேன்.என்னுடைய பயண அனுபவங்கள்,மற்றும் என்னுடைய நிகழ்வுகள் அனைத்தும் இதில் பதிவேற்ற போகிறேன்.
என்னுடைய படைப்புகளில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என் படைப்புகள்
சோழநாட்டுக் கவிஞன் செய்திகள்
சோழநாட்டுக் கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2019 5:39 pm

என்ன தவம் செய்ததோ உன்னுடைய வீட்டு கண்ணாடிகள்
நித்தமும் காலை உன்னையே தரிசிக்கின்றன!
உன்னுடைய மொத்த அழகையும் சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ்கிறது!
நித்தமும் நித்திரை கொள்ளாமல் உன் வருகையை எதிர்பாத்து
சுழன்று கொண்டிருக்கும் உன் வீட்டு கடிகாரம்!
உன் அழகிய கூந்தலை அலங்கரிக்க உனக்காகவே உருகும் உன் வீட்டு ரோஜா!
உன் கூந்தலை வருடுவதற்கென பிறவி எடுத்த அந்த காற்று!
வழி நெடுகும் உனக்கென இசை பாடி உன்னை கவர நினைக்கும் குயில்கள்!
இவற்றை எல்லாம் நான் எப்படி ஜெயிப்பேனோ? என்று நினைத்து
கொண்டிருக்கும் என்னுடைய இதயம்!
இவை ஏதும் ஜெயிக்கவில்லை இறுதியில் என்னுடைய கவிதையே
உன்னை வர்ணித்து ஜெயித்தது.

மேலும்

சோழநாட்டுக் கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2019 2:43 pm

என்னுடைய ஒவ்வொரு அணுக்களும் முட்டி மோதின,
யார் உன்னை அடைவது என்று,இதயமோஒவ்வொரு நொடியினையும் ரணமாக கடந்து கொண்டிருந்தது,
நரம்புகள் ஒவோன்றும் செயலிழந்தன,ஒவொரு செல்களும் செயலிலினத்தன உன்னுடைய தீண்டல்களால் மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையில்
என்னுடைய இதயம் வாடியது
ஆனால் உன்னுடைய கரு விழி பார்வை என்னும் ஏவுகணை இருபது வருடங்களாக நான் பாதுகாத்து வந்த
என்னுடைய இதயத்தினை துளைத்து தவிடு பொடியாகியது.இறுதியில் ஜெயித்தது உன்னுடைய
கந்த சக்தி கண்களே!

மேலும்

சோழநாட்டுக் கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2018 4:36 pm

உன்னை படைத்த பிரம்மனுக்கே தெரியவில்லை உன்னை எப்படி வடித்தான் என்று
அந்த அழகிய நெற்றி,கூர்மை பொருந்திய கண்கள்,
மூக்குத்தியை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் உன்னுடைய அழகிய மூக்கு,
ரோஜாக்களிடமே இல்லாத உன்னுடைய உதட்டுச் சிவப்பு,
பஞ்சுகூட தோற்றுப்போய்விடும் உன்னுடைய அழகிய மார்பு ,
சிற்பிக்கு கூட செதுக்கத்தெரியாத உன்னுடைய மெல்லிய இடை.

மொத்த அழகினையும் உனக்கே தந்துவிட்டதால் பிரம்மனிடம் வழங்க அழகு இனி இல்லை.

மேலும்

சோழநாட்டுக் கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2018 4:18 pm

இந்த தலைப்பை பார்த்தவுடனே அனைவருக்கும் தோன்றுவது என்னவென்றால் இதை போல பல கட்டுரைகளும்,காணொளிக்காட்சிகளும் இருக்கின்றன என்று.
ஆம் அதே போலத்தான் நானும் எண்ணி பல கண்ணொளிக்காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பார்த்தேன்.நான் குறிப்பாக மேலைநாட்டினருடைய காணொளிக்காட்சிகளை தொடர்ந்து பார்த்து தெரிந்துகொண்டேன்.தீய பழக்கங்களை கைவிட மூன்றெய் செய்முறைகளை மட்டுமே நம் வாழ் நாளில் பயன்படுத்தி பயன்பெறலாம் என்று.

முதலில் நாம் அனைவருக்கும் சிறு வயதில் மிதிவண்டி பயன்படுத்தி இருப்பது தெரியும், ஆனால் நாம் அந்த மிதிவண்டியினை நன்றாக ஓட்ட பழக நிறய முயற்சிகளை கையாண்டு வெற்றியும் கண்டிருப்போம்.இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் எ

மேலும்

சோழநாட்டுக் கவிஞன் - Paul அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2018 11:35 pm

Adikkum alai

மேலும்

அடிக்குமலை- ஏனெனில் நிலைமொழி ஈற்று ம் உடன் வருமொழி முதல் அ சேர்ந்து ம எனத்திரியும். 12-Jan-2019 3:44 pm
அடிக்கும் அலை 18-Dec-2018 5:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே