விருபா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விருபா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Nov-2015
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  3

என் படைப்புகள்
விருபா செய்திகள்
விருபா - விருபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 7:03 am

"இப்படி ஒரு பகிர்தல் நமக்குள் நடக்குமென நான் நினைக்கவில்லை. மரத்துப் போன மனதை, மயிலிறகால் வருடினாற் போன்ற இந்த மென்மையான அன்பிற்கு, எதைக் கொண்டு நிறைப்பேன்?.
“நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று முதன்முதலில் மோகனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்த போது, மனதிற்குள் மழை அடித்தாலும், என் நிலை அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது. ஆனால், அவன் மேல் நான் கொண்டிருந்த அளவற்ற அன்பும், நேசமும் என் தயக்கத்தை நெட்டித் தள்ளியது.
அதன்பின், இருவருக்குமிடையே எத்தனையோ பகிர்தல்கள். குறுஞ்செய்தியாக, வார்த்தைகளாக, பரிசுகளாக, சின்னச்சின்னத் தொடுதலாக என்று எங்களின் அன்பின் பரிமாணம் விரிந்து ஒரு கட்டத

மேலும்

மிக நன்று வாழ்த்துக்கள் 12-Dec-2015 2:47 pm
Nandri 30-Nov-2015 1:06 pm
நல்ல கதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 11:14 am
விருபா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2015 12:45 pm

“எல்லாவற்றையும் கடந்து போகத் தானே வேண்டும்.? இதற்காக வருத்தப்பட்டுக் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தால் சரியாகி விடுமா.? முதலில் கண்களைத் துடை” என்றான் எழில்.
“என்னால அழாம இருக்க முடியல எழில். உங்களப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள்ள ஏற்படுறக் குற்றவுணர்ச்சியக் கட்டுப்படுத்த முடியாமத் தோத்துப் போயிடுறேன். அதவிட, எல்லாந் தெரிஞ்சும் என்னைப் பெத்தவங்க உங்களக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு ஒத்தக் கால்ல நிக்கிறாங்க பாருங்க, அதைத் தான் என்னால ஏத்துக்க முடியல” என்று கண்களைக் காகிதத்தாளில் துடைத்தப்படி குரல் கம்ம பேசினாள் தமிழரசி.
“அப்போ அவங்க என்னை மாதிரியே நிக்க முயற்சி பண்றாங்கன்னு சொல்லு” என்று சி

மேலும்

விருபா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2015 7:03 am

"இப்படி ஒரு பகிர்தல் நமக்குள் நடக்குமென நான் நினைக்கவில்லை. மரத்துப் போன மனதை, மயிலிறகால் வருடினாற் போன்ற இந்த மென்மையான அன்பிற்கு, எதைக் கொண்டு நிறைப்பேன்?.
“நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று முதன்முதலில் மோகனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்த போது, மனதிற்குள் மழை அடித்தாலும், என் நிலை அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது. ஆனால், அவன் மேல் நான் கொண்டிருந்த அளவற்ற அன்பும், நேசமும் என் தயக்கத்தை நெட்டித் தள்ளியது.
அதன்பின், இருவருக்குமிடையே எத்தனையோ பகிர்தல்கள். குறுஞ்செய்தியாக, வார்த்தைகளாக, பரிசுகளாக, சின்னச்சின்னத் தொடுதலாக என்று எங்களின் அன்பின் பரிமாணம் விரிந்து ஒரு கட்டத

மேலும்

மிக நன்று வாழ்த்துக்கள் 12-Dec-2015 2:47 pm
Nandri 30-Nov-2015 1:06 pm
நல்ல கதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 11:14 am
கருத்துகள்

நண்பர்கள் (3)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
மேலே