கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் - தகையணங்குறுத்தல்

குறள் - 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

Translation :


As veil o'er angry eyes Of raging elephant that lies,
The silken cincture's folds invest This maiden's panting breast.


Explanation :


The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

எழுத்து வாக்கியம் :

மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

நடை வாக்கியம் :

அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

பொருட்பால்
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

காமத்துப்பால்
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே