பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் - உறுப்புநலனழிதல்
குறள் - 1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
வாடுதோட் பூசல் உரைத்து.
Translation :
My heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain?
Explanation :
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
எழுத்து வாக்கியம் :
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
நடை வாக்கியம் :
நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.