குணமென்னும் குன்றேறி நின்றார் - நீத்தார் பெருமை

குறள் - 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

Translation :


The wrath 'tis hard e'en for an instant to endure,
Of those who virtue's hill have scaled, and stand secure.


Explanation :


The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

எழுத்து வாக்கியம் :

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

நடை வாக்கியம் :

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.

பொருட்பால்
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

காமத்துப்பால்
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
மேலே