நீ ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் மூட்டை முடிச்சுகளோடு என்...
நீ ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் மூட்டை முடிச்சுகளோடு என் இயல்புகளையும் சேர்த்து கட்டிக் கொண்டு செல்கிறாய் ...
எங்கு வேண்டுமோ செல் நீ இல்லாத இரவுகளில் உறங்குவது எப்படி என்று சொல்லிவிட்டு செல்...!