எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிணுங்கிக் கொண்டே இருக்கிறது....
 சிறு பிள்ளை போல் என் நெஞ்சம்
 உன் நினைவுகளால் 

மேலும்

உன்னைப் போலவே என்னை ஏமாற்றி சிரிக்கின்றன...!

 பாதையெங்கும் பரவி கிடக்கும்
 உன் பிம்பங்கள்.! 

மேலும்

நீ தந்த காதல் தான் பொய்யாகி போனது. 
நீ தந்த காயங்களாவது என்னுள் வாழ்ந்து விட்டு போகட்டும்! 

மேலும்

நன்றிகள் தோழரே 10-Jun-2025 11:26 am
அருமை உள்ளாறுமோ உள்ளத்தின் வடு ! 29-May-2025 6:18 pm

நான் இன்றி உன் இயக்கங்கள் இல்லை என்றாய்...
 நானில்லாத உன் நானிலம்  நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது...
பொருட்டல்ல நீ எனக்கு என்று சூளுரைத்த நான் தான்....
 பொருளற்று கிடக்கிறேன் ..!

மேலும்

நானிலம் -----என்றால் ? காதலுணர்வு வெளிப்பாடா ? 29-May-2025 6:15 pm

நீ ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் மூட்டை முடிச்சுகளோடு என் இயல்புகளையும் சேர்த்து கட்டிக் கொண்டு செல்கிறாய் ...

எங்கு வேண்டுமோ செல் நீ இல்லாத இரவுகளில் உறங்குவது எப்படி என்று சொல்லிவிட்டு செல்...!

மேலும்

தலையணை என்னிடம் கோபித்துக் கொண்டது.
 நீ இருக்கும் போது நடுவே நந்தி போல் எதற்கு என்று அதை எட்டி உதைக்கிறேனாம் ! 
நீ இல்லாத போது அதை கட்டிக் அணைக்கிறேனாம்...!

மேலும்

மறந்துவிட்டேன் என்று சொல்பவர்களை தான் 
மானங்கெட்ட மனம் அதிகம் நினைக்கிறது 

மேலும்

உன் விரல் தந்த வெப்பங்கள் எல்லாம் என் கைகளை எரிக்கிறது எரிமலையாய்..!

மேலும்

காதல் காயத்தின் ஈரம் காயும் முன்னே மீண்டும் கண்ணீராய் 
 உன் நினைவுகள்!

மேலும்


மேலே