நெருந லுளனொருவன் இன்றில்லை - நிலையாமை

குறள் - 336
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

Translation :


Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.


Explanation :


This world possesses the greatness that one who yesterday was is not today.

எழுத்து வாக்கியம் :

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

நடை வாக்கியம் :

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.

பொருட்பால்
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

காமத்துப்பால்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
மேலே