பொருளல்ல வற்றைப் பொருளென் - மெய்யுணர்தல்
குறள் - 351
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
மருளானாம் மாணாப் பிறப்பு.
Translation :
Of things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream!
Explanation :
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.
எழுத்து வாக்கியம் :
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
நடை வாக்கியம் :
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.