இணரூழ்த்து நாறா மலரனையர் - சொல்வன்மை

குறள் - 650
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்.

Translation :


Like scentless flower in blooming garland bound
Are men who can't their lore acquired to other's ears expound.


Explanation :


Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

எழுத்து வாக்கியம் :

தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

நடை வாக்கியம் :

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.

பொருட்பால்
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

காமத்துப்பால்
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே