கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவு வெற்றியாளர் :...
கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவு
வெற்றியாளர் :
தாய் தந்தை அன்பு
seethaladevi
தாயின் அன்பு முத்தம்
seethaladevi
பரிசு : ரூபாய். 5000/-
--------------------------
சிறப்பு பரிசு பெரும் படைப்பாளிகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
Radha Radhi
நாம் எங்கே போகிறோம்
Vivek Saamurai
சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - போட்டிக் கவிதை - தேன்மொழி
தேன்மொழி கவி
உணர்வுகளின் ஊர்வலம்
karthika AK
தாயின் அன்பு முத்தம்-வித்யா - போட்டிக்கவிதை
vidhya
தாய் மொழி வழி கல்வி
nisha meharin
இவர்களது படைப்பும் சிறந்ததாகவே இருந்தது. ஆகையால் இவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.
வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்குபெற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் எழுத்தின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்