அலைகளை போல் அலையும் மனதை கொண்டுவிட்டேன் மதி மயக்கும்...
அலைகளை போல்
அலையும் மனதை கொண்டுவிட்டேன்
மதி மயக்கும் மேனகைகளை கண்டுவிட்டேன்
இருந்தும்
என் அவள் வருவாள்
அன்பால் இணைவாள்
அதுவரை
காத்து இருப்பேன்
என் கற்பையும் பணப்பையையும் சேர்த்து ....***